இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணிக்க சீன அதிபர் முடிவு
உலகின் வளர்ந்த மற்றும் வளரும் ஜி-20 நாடுகளின் கூட்டம் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இந்த கூட்டமைப்பின்…
உலகின் வளர்ந்த மற்றும் வளரும் ஜி-20 நாடுகளின் கூட்டம் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இந்த கூட்டமைப்பின்…
தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தமிழக முதலமைச்சர் தொடங்கி தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் கண்டனம் தெரிவித்து…
வானில் அதிக பிரகாசத்துடன் தோன்றக்கூடிய சூப்பர் மூன் நிகழ்வு இன்று நிகழ்ந்துள்ளது. பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு வரும் போது அதன் பிரகாசம் அதிகரித்து காணப்படுவதோடு நிலவும்…
காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைவதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் மேற்கொண்ட காற்றுத் தர வாழ்க்கைக் குறியீடு (Air…
2019 ம் ஆண்டு ட்விட்டர் சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் மீது அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் கட்சிகள் விமர்சித்தன. இந்த…
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் திட்டத்தை மைசூரில் இன்று ராகுல் காந்தி துவக்கி வைத்தார். கர்நாடக அரசின் கிரக லட்சுமி திட்டத்தை மைசூரில் உள்ள மகாராஜா…
சந்திரயான்-3 திட்டத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை வடிவமைத்ததாக கூறிய சூரத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோ…
நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்-3ல் திட்டத்தின் முக்கிய அம்சமான பிரக்யான் ரோவர்…
இந்தியாவில் இருந்து கம்போடியாவுக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான கம்போடிய தூதர் குவோங் கொய் தெரிவித்துள்ளார். ஆசியான் எனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின்…
ஜெயிலர் பட ரிலீசை தொடர்ந்து ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் சென்று வந்தார். இதனைத் தொடர்ந்து பெங்களூர் சென்றுள்ள அவர் இன்று காலை சாம்ராஜ்பேட்டை…