Author: Sundar

உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா-வுக்குள் சட்டவிரோதமாக நுழையத் துடிப்பது ஏன் ? பிரான்சில் பிடிபட்ட இந்தியர்களின் சோகக்கதை…

டிசம்பர் 21ம் தேதி 303 இந்திய பயணிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து நிகரகுவா நாட்டுக்குச் சென்ற தனி விமானம் ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சிறைபிடிக்கப்பட்டது.…

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக போதிய ஆதாரம் இல்லாததை அடுத்து வழக்கை கைவிட்டது சிபிஐ

2019 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ விசாரித்து வந்தது. ஐபிஎல் சூதாட்ட…

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதியிடம் அறிக்கை கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதன் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 26ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகநாதனுக்கு டிசம்பர் 27ம் தேதி நிபந்தனை…

ஜப்பான் நிலநடுக்கத்திற்கு இதுவரை 24 பேர் பலி… பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது…

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய ஜப்பானின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இஷிகாவா அருகே உள்ள வாஜிமா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த…

2024ஐ பீதியுடன் வரவேற்ற ஜப்பான்… சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டபோதும் மக்கள் வீடுகளுக்கு திரும்பவேண்டாம் என்று அறிவுரை… வீடியோ

ஜப்பானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சில இடங்களில் 5 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தது. மத்திய ஜப்பானின் இஷிகாவா,…

அடையாறு ஆற்றுக்குள் இறங்கிய ‘காவிரி’… மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோண்டும் பணியில் அடுத்த மைல்கல்…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ‘காவேரி’ இயந்திரம் மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. துர்காபாய் தேஷ்முக்…

இந்தியாவின் முதல் கீமோதெரபி மருந்து… கேன்சரால் பாதிக்கப்பட்ட 10,000 குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெறுவார்கள்…

இந்தியாவின் முதல் கீமோதெரபி மருந்தை பெங்களூரைச் சேர்ந்த டாடா மெமோரியல் சென்டர் மற்றும் ஐடிஆர்எஸ் லேப்ஸ் ஆகியவை இனைந்து உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் முதலாவது மட்டுமன்றி ஒரே…

10ம் வகுப்பு மாணவனுடன் கல்விச் சுற்றுலாவில் தலைமை ஆசிரியை கும்மாளம்… போட்டோ லீக்கானதால் கர்நாடகாவில் பரபரப்பு…

கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்லா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றனர். மாணவர்களுடன் அந்தப் பள்ளியின் தலைை ஆசிரியை உள்ளிட்ட…

தயாரிப்பாளர்களின் முதல் தேர்வு விஜயகாந்த்… கேப்டன் நடித்த படங்களின் தொகுப்புடன் இரங்கல் தெரிவித்த ஏ.வி.எம். நிறுவனம்…

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக இருந்தவர் என்று ஏ.வி.எம். நிறுவனம் புகழாரம் சூட்டியுள்ளது. விஜயகாந்த் மறைவு குறித்து ஏ.வி.எம். நிறுவனம் வெளியிட்டிருக்கும் இரங்கல்…

விஜயகாந்த் மறைவுக்கு ‘எக்ஸ்’ பக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல்…

விஜயகாந்த் மறைவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து பலரின் மனங்களை கவர்ந்தவர் விஜயகாந்த். அப்படிப்பட்டவர் கடந்த சில வருடங்களாக உடல்…