கனமழை காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலும் நிறுத்தம்
சென்னையில் நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதை அடுத்து புறநகர் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும்…
சென்னையில் நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதை அடுத்து புறநகர் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும்…
அமலாக்கத்துறை அதிகாரி திவாரிக்கு ரூ.20 லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரிலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், நவ.1ல் நத்தம் அருகே சாலையில் இருந்த அதிகாரியின் காரில் பணத்தை வைத்த காட்சிகள்…
துபாயில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி…
சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, இது சிரியாவுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்களில் சமீபத்திய…
லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது பாஜக ஆட்சியில் மத்திய அரசுத்துறைகளில் ஊழல் மலிந்துவிட்டதையே காட்டுகிறது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது…
பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த விவகாரத்தில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை…
திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து மதுரையில் உள்ள…
திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக…
2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக ஆர்.பி.ஐ. இந்த ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை கால…
கனடாவில் இயங்கிவந்த சீக்கிய பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந்…