தமிழக அரசு போக்குவரத்துக்கு கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2023ம் ஆண்டில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு…
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2023ம் ஆண்டில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் ஜனவரி 13 முதல்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 6 பேருந்து நிலையங்களுக்கு 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கு கழகம்…
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். RS2 என்று அழைக்கப்படும் இந்த புதிய தடுப்பூசி அனைத்து விதமான உருமாறிய கொரோனா…
இந்தியில் பெயர் வைத்தால் மட்டுமே மாநில அரசுக்கு நிதி ஒதுக்க முடியும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் “குடும்ப ஆரோக்ய கேந்த்ரம்”…
ஒரிசா மாநிலத்தின் மயூரபாஞ் மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய ஒருவகை சிகப்பெரும்பு சட்னிக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மயூரபாஞ் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் விரும்பி சாப்பிடும் இந்த…
இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது கட்டமாக ராகுல் காந்தி தலைமையில் மணிப்பூர் முதல் மும்பை வரை மற்றொரு யாத்திரை நடத்தப்பட உள்ளது. ஜனவரி 14ம் தேதி மணிப்பூர்…
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து…
கோவா-வில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்த பெங்களூரைச் சேர்ந்த சுசனா சேத் என்ற பெண் தன்னுடன் அழைத்து வந்த 4 வயது மகனை கொலை செய்ததாக…
கோவாவில் தனது 4 வயது மகனை கொன்று பையில் மறைத்து கொண்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த பெண் பற்றிய செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில்…