Author: Sundar

மருத்துவமனைகளின் கூட்டமைப்பால் கேன்சர் மருந்துகளின் விலை 82% குறைந்தது…

மருத்துவமனைகளின் கூட்டமைப்பால் புற்றுநோய் மருந்துகளின் விலை 82% குறைந்துள்ளது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் தனியார்…

இந்தியாவுக்கு மாலத்தீவு கெடு : மார்ச் 15ம் தேதிக்குள் இந்திய படைகளை திரும்பபெற வேண்டும்…

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மாலத்தீவு நாடுகளில் இருந்து இந்தியா தனது ராணுவ வீரர்களை மார்ச் மத்திக்குள் திரும்பப் பெறுமாறு மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு கேட்டுக்…

ராமர் கோயில் கும்பாபிஷேகம் : சிசேரியன் முதல் ப்ளூ சட்டை மாணவர்கள் வரை ஜன. 22ஐ கோலாகலமாக வரவேற்க காத்திருக்கும் மக்கள்

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை பிரதிஷ்டை விழாவிற்கு சங்கராச்சாரியார்கள், வைணவ கோயில் மடாதிபதிகள்,…

சென்னை : வெளியூர்களுக்கு திருப்பிவிடப்பட்ட மாநகர பேருந்துகள்… மாநகர போக்குவரத்து சேவை பாதிப்பு…

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து நேற்று இரவு முதலே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இதனால் சென்னை…

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் போலி டிகிரி சான்றிதழ் சமர்ப்பித்து பதவி பெற்ற DGCA இயக்குநர்…

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) போலி டிகிரி சான்றிதழ் சமர்ப்பித்து இயக்குநர் பதிவு பெற்ற DGCA இயக்குநர் குறித்த தகவல் அம்பலமாகி உள்ளது. சிவில் விமானப்…

பிரதமர் மோடி 11 நாள் விரத சம்பிரதாயம்… விரத முறைகள் குறித்த ஆகமவிதிகள்…

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் சடங்குகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, “அயோத்தியில் ராம் லல்லா…

சனாதன தர்மத்துக்கு எதிரான ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதில்லை என நான்கு சங்கராச்சியார்கள் முடிவு ?

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர்…

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் புகலிடமான ஏமன் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை… வீடியோ

சூயஸ் கால்வாயில் இருந்து செங்கடல் வழியாக கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல் சேவையில் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் உலகில் விலைவாசி உயர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு…

4 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை இறந்து போன மகளின் நினைவாக பள்ளிக்கு தானமாக வழங்கி நெகிழ வைத்த தாய்…

4 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை இறந்து போன மகளின் நினைவாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கு தானமாக வழங்கிய தாய் குறித்த செய்தி…

சென்னை தீவுத்திடலில் நாளை முதல் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி…

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் நடத்தப்படும் பொருட்காட்சி நாளை தொடங்குகிறது. 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 12-ல் தொடங்கப்படும்…