செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட 16 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்… கோவை பழக் கடைகளுக்கு நோட்டீஸ்…
கோவை மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த மாம்பழங்களை…