மேற்கு தொடர்ச்சிமலை சோலைக்காடுகளை ஆக்கிரமித்துள்ள வேற்று இன மரங்களை அகற்ற தமிழக அதிகாரிகளுடன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை…
உதகமண்டலம் (ஊட்டி) மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த இந்த ஆண்டு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்ததுடன் மலைப்பாதையில்…