Author: Sundar

மேற்கு தொடர்ச்சிமலை சோலைக்காடுகளை ஆக்கிரமித்துள்ள வேற்று இன மரங்களை அகற்ற தமிழக அதிகாரிகளுடன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை…

உதகமண்டலம் (ஊட்டி) மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த இந்த ஆண்டு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்ததுடன் மலைப்பாதையில்…

சிவசேனா கட்சி பிளவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முறையாக விசாரிக்கவில்லை என்று விமர்சனம்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி 9 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதேவேளையில், சிவசேனா என்ற பெயரையும் கட்சி சின்னத்தையும் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே பிரிவு…

குஜராத்தில் நீட் மோசடி தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு…

நீட் மோசடி தொடர்பாக குஜராத் மாநிலத்தில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவது தொடர்பாக தமிழக அரசு ஏ.கே.…

கியூபாவில் ரஷ்ய போர் கப்பல் முகாமிட்டுள்ள நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விரைந்தது…

கியூபாவில் ரஷ்ய போர் கப்பல் முகாமிட்டுள்ள நிலையில் கியூபா-வுக்கு அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விரைந்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நிற்காமல் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில்…

ஜூன் 20ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி… சென்னை – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்…

சென்னை – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைத் துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி சென்னை வர உள்ளார். குறைந்த கட்டணத்தில்…

ஆந்திர மாநில துணை முதல்வரானார் பவன் கல்யாண்…

ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 135 இடங்களும் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட…

ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு மாதம் ₹15,000 முதல் ₹20,000 வரை உதவித் தொகை வழங்க வேண்டும் மூத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

“இளம் வழக்கறிஞர்கள், குறிப்பாக சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினர், அபரிமிதமான திறனைக் கொண்டுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இளம் வழக்கறிஞர்களை ஆதரிப்பதில் வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் ஒருங்கிணைந்த…

மோடி தலைமையிலான தே.ஜ.கூ. அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் : ராகுல் காந்தி விமர்சனம்

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் 20 வாரிசுகள் இடம்பெற்றுள்ளனர் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக…

மோடி அமைச்சரவையில் இடம்பெறுள்ள மந்திரிகளின் இலாக்கா அறிவிக்கப்பட்டுள்ளது… யார் யாருக்கு எந்த இலாக்கா… விவரம்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சர்கள் கூட்டம் இன்று மாலை பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களின் இலாக்கா விவரங்கள் வெளியானது. ராஜ்நாத் சிங்,…

மக்களவை சபாநாயகராக ஆந்திராவைச் சேர்ந்த பாஜக எம்.பி. புரந்தேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்…

18வது மக்களவை சபாநாயகராக ஆந்திராவைச் சேர்ந்த பாஜக எம்.பி. புரந்தேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின்…