இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்ட 20 கடைகளுக்கு சீல்…
சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோயிலுக்கு…