உத்தரகண்ட் நிலநடுக்கம் : உத்தரகாசியில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மலைபகுதியில் நிலச்சரிவு… மக்கள் பீதி …
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று காலை 7:42 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, வருணாவத் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. இதன் பின்னர்,…