Author: Sundar

தாய்லாந்தில் ஒரே நாளில் 300 ஜோடிகள் தன்பாலின திருமணம் செய்து கொண்டதால் உற்சாகம் கரைபுரண்டது…

தாய்லாந்து நாட்டில் ஒரே பாலின திருமண சட்டம் ஜனவரி 23ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. கடந்த ஜூன் மாதம் தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்தின் செனட் சபை…

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேருக்கு மணிமண்டபம்… விழுப்புரத்தில் நாளை திறந்துவைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தினை தமிழக முதல்வர் மு.க.…

3 லட்ச ரூபாய் வாடகை பாக்கி… நடிகர் கஞ்சா கருப்புவுக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் மதுரவாயல் காவல்நிலையத்தில் பஞ்சாயத்து…

களவாணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பு ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதால் வீட்டை காலி செய்யக்கோரி அவரது வீட்டின் உரிமையாளருக்கும்…

மம்தா குல்கர்னி துறவறம் : மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கியிருப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது… துறவிகள் கண்டனம்…

மம்தா குல்கர்னிக்கு மாயி மம்தாணந்த் கிரி என்று பெயர்சூட்டி மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கியிருப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது என துறவிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்திர…

சென்னை மெட்ரோ ரயில் ஒரு நாள் மற்றும் 30 நாள் பயண அட்டைகள் பிப் 1 முதல் நிறுத்தம்…

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வழங்கப்பட்டு வந்த ஒரு நாள் பாஸ் மற்றும் 30 நாள் பயண அட்டைகள் நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான நடவடிக்கை துவங்கியது… 538 பேர் கைது, நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தல்…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான நடவடிக்கை துவங்கியதை அடுத்து 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…

சைஃப் அலி கானை தாக்கியதாக கைது செய்யப்பட்ட நபருக்கு ஜனவரி 29 வரை போலீஸ் காவல் நீட்டிப்பு…

சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இன்று இரண்டாவது முறையாக பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு அவரது காவலை நீட்டிக்கக் கோரப்பட்டது. குற்றம்…

சைபர் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் 2 பேர் கைது

சைபர் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் 2 பேர் கைதுசைபர் கிரைமில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை ஆவடி நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு கைது…

மகாராஷ்டிரா ராணுவ தளவாட தொழிற்சாலையில் வெடிவிபத்து… ஒருவர் பலி… பலர் கவலைக்கிடம்…

நாக்பூர் அருகே உள்ள ஒரு ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலையின்…

40 லட்ச ரூபாயை மாதாமாதம் லஞ்சமாக வாங்கிக்கொண்டு சிகரட் மற்றும் புகையிலை பொருள் கடத்தலை கண்டுகொள்ளாமல் இருந்த மலேசிய போலீசார்…

வேப் எனப்படும் புகையிலைப் பொருட்கள் கடத்தல்காரர்களிடமிருந்து மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் 2,00,000 மலேசிய ரிங்கிட்டுகளை (RM200000) (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 39.26 லட்சம்)…