3 நாட்களாக தேடப்பட்டு வந்த மனிதனை உண்ணும் புலி… இறந்த நிலையில் காட்டில் கண்டெடுப்பு…
கேரளாவின் வயநாடு பகுதியில் கடந்த 3 நாட்களாக தேடப்பட்டு வந்த மனிதனை உண்ணும் புலி காட்டில் இறந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் உள்ள மானந்தவாடி பகுதியில்…