Author: Suganthi

7 மாதக் கைக்குழந்தையுடன் சேவைபுரியும் வங்கி ஊழியருக்கு குவியும் பாராட்டுக்கள்

நோட்டுத்தடை பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் வங்கி ஊழியர்கள்தான் என்றால் அது மிகையாகாது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இருக்கும் அலகாபாத் வங்கியில் பணிபுரியும் காஞ்சன் என்ற பெண்…

ஓவர் டிராஃப்ட், கேஷ் கிரடிட் அக்கவுண்ட் மூலம் இனி ரூ.50,000 வரை பணம் எடுக்கலாம்.

நோட்டு தடையால் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகளை அடுத்து ரிசர்வ் வங்கி நிலைமையை சீர்செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாக ஓவர் டிராஃப்ட் மற்றும் கேஷ் கிரடிட்…

ஐ.நாவின் மரண தண்டனை தடை தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு

மரண தனனையை தடை செய்வது தொடர்ப்பான தீர்மானத்தை ஐ.நா சபை கொண்டு வந்தது. அத்தீர்மானத்தை ஆதரித்து 115 நாடுகளும், எதிர்த்து 38 நாடுகளும் வாக்களித்தன. 31 நாடுகள்…

மக்கள் நியாயமாக வைத்திருக்கும் பணத்தில் கட்டுப்பாடு விதிக்க அரசுக்கு உரிமை இருக்கிறதா?

மக்கள் நியாயமாக வரிகளை செலுத்தி வங்கியில் வைத்திருக்கும் பணத்தை இவ்வளவுதான் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடெல்லாம் விதிக்க மத்திய அரசுக்கு சட்டப்படி உரிமை இருக்கிறதா? என்ற கேள்விக்கு…

சாதிப் பெயரை உங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்ளுங்கள்: மோடியின் சகோதரர் அட்வைஸ்

“மோடி” என்ற நமது சாதிப்பெயரை உங்கள் பெயருடன் சேர்த்து வைத்துக்கொண்டால் நாம் 14 கோடிப்பேரைக் கொண்ட தனிப்பெரும் சக்தியாக நாட்டில் உருவெடுத்து நிற்ப்போம். என்று பிரதமர் நரேந்திர…

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி விலகவேண்டும்: வங்கி யூனியன் தலைவர் தாக்கு

அகிக இந்திய வங்கி அலுவலர் கூட்டமைப்பின் துணை தலைவர் தாமஸ் ப்ரான்கோ, ரூபாய் நோட்டு தடையால் நடந்து கொண்டிருக்கும் அத்தனை குழப்பங்களுக்கும், இழப்புகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று ரிசர்வ்…

மல்லையாவுக்கு தந்த தள்ளுபடியை எனக்கும் கொடு: வங்கியிடம் கேட்ட துப்புரவு தொழிலாளர்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி மேனேஜர் தனக்கு வந்த ஒரு கடிதத்தை படித்ததும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டாராம். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது இதுதான்:…

இசை நிகழ்ச்சியில் பேசும் மோடிக்கு பாராளுமன்றத்தில் பேச நேரமில்லை

ராக் மியூசிக் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஏ.ஆர் ரகுமான், காத்ரினா கைஃப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்குபெறும் விழாவில் பேச பிரதமர் மோடிக்கு நேரமிருக்கிறது. இங்கு ஒட்டுமொத்த இந்தியாவும்…

நோட்டு தடை: ஜீவாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழக கட்டிட தொழிலாளர்கள்

நாவலூரில் நடைபெறும் ஒரு அடுக்குமாடி கட்டுமானப் பணியில் பணியாற்றி வருகிறேன். ரூபாய் நோட்டு தடையின் எதிரொலியாக கடந்த நவம்பர் 13-ஆம் தேதி திடீரென கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டது. ஒப்பந்ததாரர்…

ரூ.20,000-க்கான சில்லறையை 10 ரூபாய் நாணய மூட்டையாக தந்த வங்கி

புதுடெல்லி: ரூபாய் நோட்டு தடையால் நாடே சில்லறை தட்டுப்பாடில் அல்லாடிக் கொண்டிருக்க தனக்கு அவசர தேவை என வருபவர்களுக்கு வேறு வழியில்லாமல் டெல்லியில் உள்ள ஜாமியா கூட்டுறவு…