7 மாதக் கைக்குழந்தையுடன் சேவைபுரியும் வங்கி ஊழியருக்கு குவியும் பாராட்டுக்கள்
நோட்டுத்தடை பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் வங்கி ஊழியர்கள்தான் என்றால் அது மிகையாகாது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இருக்கும் அலகாபாத் வங்கியில் பணிபுரியும் காஞ்சன் என்ற பெண்…