சொந்த கிராம மக்களை கோடீஸ்வரர்களாக்கிவிட்டு மறைந்த பீர் நிறுவன முதலாளி
புகழ் பெற்ற கொரோனா பீர் நிறுவனத்தின் தலைவரான ஆண்டோனினோ பெர்னாண்டஸ் தனது 98-ஆம் வயதில் சமீபத்தில் காலமானார். அவர் தனது 210 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள…
புகழ் பெற்ற கொரோனா பீர் நிறுவனத்தின் தலைவரான ஆண்டோனினோ பெர்னாண்டஸ் தனது 98-ஆம் வயதில் சமீபத்தில் காலமானார். அவர் தனது 210 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள…
கொல்கொத்தா: ரூபாய் நோட்டு பிரச்சனை சரிசெய்யப்பட்டு சகஜ நிலை திரும்ப இன்னும் 4 அல்லது 5 மாதங்கள்கூட ஆகலாம் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (BEFI)…
மும்பை திம்பக் ரோட்டில் உள்ள ஒரு வங்கி வாசலில் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக நின்று கொண்டிருந்தார். நின்று கொண்டிருந்த நீண்ட…
புதுடெல்லி: கணவன் மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தால் அதை மனைவிக்கு எதிரான கொடுமை என கருத முடியாது என்ற சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை…
பிரதமர் மோடி 500,1000 நோட்டுக்களை தடை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி பல கோடி ரூபாய்களுக்கு நிலங்களை வாங்கி போட்டதாக புதிய தகவல்கள்…
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான மெகா ஃபுட் பார்க் என்ற இடம் அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூரில் உள்ளது. இங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த மெகா குழியில் கடந்த…
டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வருபவர் பிஷ்ணு பாண்டே (வயது 35), நேபாளத்தை சேர்ந்தவர். தனது வீட்டுக்காக வாங்கிய வங்கிக்கடனை அடைக்கும் நோக்கோடு கடின…
வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் பழைய 500 ரூபாய் நோட்டு செல்லுபடியாகும் என்றும், வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு வரை சுங்கச்சாவடிகளில் வரி…
ஜப்பான் தலைநகர் டோக்கியோ 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடும் பனிப்பொழிவை சந்தித்துள்ளது. நவம்பர் மாதத்திலேயே இந்த பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் இதற்கு நவம்பர் பனி என்று பெயர்.…
முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங், ராஜ்யசபாவில் மத்திய அரசின் நோட்டுத்தடை நடவடிக்கை மற்றி தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்துள்ளார். இது அரசின் ஒட்டுமொத்த…