Author: Suganthi

சொந்த கிராம மக்களை கோடீஸ்வரர்களாக்கிவிட்டு மறைந்த பீர் நிறுவன முதலாளி

புகழ் பெற்ற கொரோனா பீர் நிறுவனத்தின் தலைவரான ஆண்டோனினோ பெர்னாண்டஸ் தனது 98-ஆம் வயதில் சமீபத்தில் காலமானார். அவர் தனது 210 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள…

நோட்டு பிரச்சனை: நிலமை சீராக இன்னும் 4 அல்லது 5 மாதங்கள் ஆகும்?

கொல்கொத்தா: ரூபாய் நோட்டு பிரச்சனை சரிசெய்யப்பட்டு சகஜ நிலை திரும்ப இன்னும் 4 அல்லது 5 மாதங்கள்கூட ஆகலாம் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (BEFI)…

ஏ.டி.எம்.கியூவில் நின்ற முன்னாள் காதலனுக்கு தர்மடி கொடுத்த இளம்பெண்

மும்பை திம்பக் ரோட்டில் உள்ள ஒரு வங்கி வாசலில் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக நின்று கொண்டிருந்தார். நின்று கொண்டிருந்த நீண்ட…

கள்ளதொடர்பை மனைவிக்கு எதிரான கொடுமை என கருத முடியாது: உச்சநீதி மன்றம்

புதுடெல்லி: கணவன் மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தால் அதை மனைவிக்கு எதிரான கொடுமை என கருத முடியாது என்ற சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை…

நோட்டுதடைக்கு சிலநாட்கள் முன்பாக நிலங்களை வாங்கி குவித்த பாஜக

பிரதமர் மோடி 500,1000 நோட்டுக்களை தடை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி பல கோடி ரூபாய்களுக்கு நிலங்களை வாங்கி போட்டதாக புதிய தகவல்கள்…

பதஞ்சலி நிறுவனத்தின் குழியில் விழுந்த 3 யானைகள்: தாய் யானை இறந்த பரிதாபம்

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான மெகா ஃபுட் பார்க் என்ற இடம் அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூரில் உள்ளது. இங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த மெகா குழியில் கடந்த…

நோட்டுத்தடையால் நொறுங்கிய நேபாள தொழிலாளர்களின் வாழ்க்கை!

டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வருபவர் பிஷ்ணு பாண்டே (வயது 35), நேபாளத்தை சேர்ந்தவர். தனது வீட்டுக்காக வாங்கிய வங்கிக்கடனை அடைக்கும் நோக்கோடு கடின…

சுங்கச்சாவடிகளில் டிச.15 வரை பழைய ரூ.500 நோட்டு செல்லுபடியாகும்

வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் பழைய 500 ரூபாய் நோட்டு செல்லுபடியாகும் என்றும், வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு வரை சுங்கச்சாவடிகளில் வரி…

ஜப்பானில் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நவம்பர் பனி

ஜப்பான் தலைநகர் டோக்கியோ 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடும் பனிப்பொழிவை சந்தித்துள்ளது. நவம்பர் மாதத்திலேயே இந்த பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் இதற்கு நவம்பர் பனி என்று பெயர்.…

ரூபாய் நோட்டு தடைக்கு மன்மோகன் சிங் கடும் கண்டனம்!

முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங், ராஜ்யசபாவில் மத்திய அரசின் நோட்டுத்தடை நடவடிக்கை மற்றி தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்துள்ளார். இது அரசின் ஒட்டுமொத்த…