Author: Suganthi

ஏடிஎம் பணத்துடன் எஸ்கேப் ஆன டிரைவரின் மனைவி பணத்தை திரும்ப ஒப்படைத்தார்

பெங்களூருவில் ஏடிஎம்களில் சேர்க்க வேண்டிய 1.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்துடன் வேன் டிரைவர் கடந்த 23-ஆம் தேதி எஸ்கேப் ஆனது நினைவிருக்கலாம். கடந்த ஞாயிறன்று மாலை…

மோடி பதவியிறங்கும் வரை முடி வளர்க்க மாட்டேன்: பாதி தலைமுடியை மழித்த பெரியவர்

கேரளாவைச் சேர்ந்த டாக்டர் அஷ்ரஃப் கடக்கல் என்பவர் முகநூலில் வெளியிட்டிருக்கும் ஒரு நைட்டி அணிந்த பெரியவரின் கதை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரதமர் மோடியின்…

மலேசியா: ஊழலை எதிர்த்து போராடும் நிஜ புரட்சி தலைவி

மரியா சின் அப்துல்லா, இந்தப்பெயர் தற்பொழுது மலேசிய ஊழல் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகியிருக்கிறது. ஊழலுக்கு எதிராக பெர்ஸிஹ் 2.0 என்ற அமைப்பை தொடங்கி இவர் நடத்திய போராட்டங்களைக்…

நோட்டு தடையில் ஊழல்? இரகசியத்தை முன்னரே கசியவிட்டது யார்?

மத்திய அரசு ரூபாய் நோட்டு தடையை அறிவிப்பதற்கு முந்தைய மாதம் சுமார் 4.8 லட்சம் கோடி வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது. இது சராசரி டெப்பாசிட் அளவைவிட பல…

நோட்டுத்தடையை எதிர்த்து கம்யூனிஸ்டாக மாறிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்

மத்திய அரசின் நோட்டுத்தடை மற்றும் அரசியல் வன்முறையை எதிர்த்து தாம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளதாக 40 வருடங்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு…

நோட்டுப் பிரச்சனையால் பணத்துக்காக கருத்தடை செய்துகொண்ட தொழிலாளர்

பிரதமரின் நோட்டு தடையின் எதிரொலியாக சாமானிய மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. பணத்துக்காக என்ன செய்வது, எங்கே போவது என்று தெரியாமல் மக்கள் அனுதினமும் அல்லாடி வருகின்றனர்.…

இரயில்வே விண்ணப்பங்களில் இனி திருநங்கையருக்கும் இடம்

இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் ரத்து செய்ய பயன்படும் விண்ணப்பங்களில் ஆண், மற்றும் பெண்ணுடன் மூன்றாம் பாலினத்தவரையும் சேர்க்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுவரை ரயில்வே…

நானாக இருந்திருந்தால் பதவியை தூக்கி எறிந்திருப்பேன்: நோட்டுத்தடை பற்றி ப.சிதம்பரம்

“நான் நிதியமைச்சராக இருந்திருந்தால் ரூபாய் நோட்டு தடை செய்வதற்கு ஒருபோதும் உடன்பட்டிருந்திருக்க மாட்டேன். இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமருக்கு ஆலோசனை வழங்கியிருந்திருப்பேன். அவர் என்…

வீடியோ: நோட்டுத்தடையால் நிலைகுலைந்த ஏழை தொழிலாளர்கள்

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய்களை தடை செய்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனால் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகளை சொல்லும் காணொளி இது. ரூபாய்…

நேரு எனக்கு தன்னம்பிக்கை அளித்தார்: மனம் திறந்த பிடல் காஸ்ட்ரோ

முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பற்றிய தனது நினைவுகளை ஒரு நாளிதழில் கட்டுரையாக பகிர்ந்திருக்கிறார். அதிலிருந்து இந்திய தலைவர்களுடன் பிடல்…