Author: ரேவ்ஸ்ரீ

எச்சரிக்கை:  இந்த நான்கு மருத்துவக்கல்லூரிகளில் சேர வேண்டாம்

தமிழகத்தில், உள்கட்டமைப்பு வசதி இல்லாத மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் கல்லுாரி உட்பட நான்கு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது’ என்று, மத்திய…

அமைச்சர்களின் அறையில் எடப்பாடி படம்: சசிகலா தரப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படம், அனைத்து அமைச்சர்களின் அறையிலும் வைக்கப்பட்டுள்ளது, பலவித யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஜெயலலிதாதான் எல்லாம் என்ற நிலை, இருந்தது.…

கத்தார் நாட்டுக்கு எழுந்துள்ள நெருக்கடிகள் இந்தியாவையும் மறைமுகமாக பாதிக்கும்.

நெட்டிசன்: நம்பிக்கைராஜ் அவர்களின் முகநூல் பதிவு: கத்தாரில் ஏறக்குறைய 8 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு அவர்கள் மூலம் இந்தியாவிற்கு வரும் அந்நியச்செலாவணியும்…

ஜெயலலிதா எஸ்டேட் காவலாளி கொலை: முக்கிய குற்றவாளி கைது

கோவை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சயான் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி…

சேலம்: பேருந்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

சேலம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர் உட்பட மூவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் இயங்கி வருகிறது சேகர் டிரான்போர்ட் தனியார்…

கணவனின் தோற்றத்தை கிண்டல் செய்தால்  விவாகரத்து: உயர்நீதிமன்றம்

தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தாலும் விவாகரத்து கோர முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து…

தினகரன் நீக்கம்? : ஜெயக்குமார் தலைமையில் ஆலோ

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் 17 பேர் திடீர் ஆலோசனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. சின்னமான…

வளைகுடா நாட்டில் இந்திய பெண் சித்திரவதை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ருபீனா ஃபாத்திமா. வயது 36. இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன், துபாயில் வேலை கிடைத்தது. ஆனால் துபாய்க்கு சென்ற அப்பெண்,…

தொலைச்சுடுவேன்!: மியான்தத்தை எச்சரித்த ஸ்ரீகாந்த்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத்தை “தொலைச்சுடுவேன்” என்று மிரட்டியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்…

செல்போன் சிக்னலுக்காக மரத்தில் ஏறிய மத்திய அமைச்சர்!

பிகானர்: மத்திய பாஜக அரசு, “டிஜிட்டல் இந்தியா” என்ற முழக்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில் மத்திய இணை நிதி அமைச்சர் ஒருவர் செல்போன் சிக்னல் கிடைக்காததால்,…