Author: ரேவ்ஸ்ரீ

என்  பேட்டியைப் போட்டுறாதீங்க!: கெஞ்சிக் கூத்தாடிய தில்லை அரசர்

நியஸ்பாண்ட்: மன்னார்குடி ராஜகுருவான தில்லை அரசர் ரொம்பவே மனம் நொந்த கிடக்கிறார். குடும்பத்துக்குள் பிளவு, கட்சி சின்னம் குடும்பத்தைவிட்டுப் போன சோகம்.. இதையெல்லாம்விட, தன் மீதான வழக்கில்…

நடிகர் அஜீத்தை தற்கொலை மனநிலைக்கு தள்ளிய ஃபைனான்சியர் அன்பு!: இயக்குநர் சுசீந்திரன் பகீர்

தற்போது தற்கொலை செய்து கொண்ட அசோக்கின் மனநிலையில்தான், நான் கடவுள் படத்தின் போது அன்புச் செழியனால் நடிகர் அஜித் இருந்தார் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன் இது…

அசோக்குமார் தற்கொலை… இயக்குநர் பாலா – நடிகர் சசிகுமாருக்கு பொறுப்பில்லையா?:  : இயக்குநர் & தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கேள்வி!

சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவன பொறுப்பாளருமான அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு கந்துவட்டியே காரணம் என்றும் பிரபல ஃபைனான்சியர் அன்புவின் மிரட்டலை அடுத்தே…

அதிமுகவின் அணிகளோடு கூட்டணி…  கருணாநிதி சொன்னது என்ன? : ஜெயா டிவி பேட்டியில்  துரைமுருகன்!

சென்னை : ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபடும், அப்படி பிரிந்தால் எந்த அணியுடனும், தி.மு.க. கூட்டணி வைக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கடந்த…

குஜராத்:  சூடுபிடிக்கும் தேர்தல்… முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில்…

தொடரும் எதிர்ப்பு: பத்மாவதி பட வெளியீடு ஒத்திவைப்பு!

பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு தொடர்வதால் பட வெளியீட்டை அதன் தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற இந்தித் திரைப்படத்தில் பத்மாவதியாக தீபிகா…

பணமதிப்பு நீக்க நடவடிக்கை பெரிய தவறு: நோபல் வென்ற பொருளாதார மேதை கருத்து  

பிரதமர் நரேந்திர மோடி கடந்தவருடம் அமல்படுத்திய உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரிய தவறு என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ரிச்சர்ட் தாலர்…

‛நான் என்ன ஜோக்கரா?’: செல்லூர் ராஜு கோபம்

சேலம்: நான் என்ன ஜோக்கரா என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். வைகை அணையில் நீர் ஆவியாகாமல் தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை நீரின்…

அரசாங்கமே திருடுவது குற்றம்!: கமல் ஆவேசம்

கடந்த சில நாட்களாக ட்விட் பக்கம் வராமல் அமைதியாக இருந்த நடிகர் கமல்ஹாசன், நேற்று அதிரடியாக ட்விட்டியுள்ளார். அதில், “இன்றைய டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு…

தீரன் படத்தில் அவமானப்படுத்தப்பட்டது பழங்குடியினரா.. சத்திரியரா?

“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் பழங்குடியினரை அவமானப்படுத்தியிருக்கிறார்கள் என்று ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் கே.என். சிவராமன்…