Author: ரேவ்ஸ்ரீ

ஆய்வாளர் சுட்டுக்கொலை: இனி இப்படி நடக்காமல் இருக்க வழிகள்…

கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற, சென்னை மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டி, அங்கு கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டிக்கு வயது 48. நெல்லை மாவட்டத்தை…

சங்கர் ஆணவக்கொலை வழக்கு: தீர்ப்பை, எதிர்த்து  நீதிமன்ற வளாகத்திலேயே  முழக்கம்.. பரபரப்பு

திருப்பூர்: உடுமலை சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளில் ஆறு பேருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே தீர்ப்பை எழுத்து முழக்கமிட்ட நபர்களால் பரபரப்பு…

”என் சுட்டு தீச் சுட்டல்ல…”  : கமல் புதிய ட்விட் இப்படித்தான் இருக்கும்?

வணக்கமுங்க.. நான்தான் ரவுண்ட்ஸ்பாய் பேசுரேன். கொஞ்ச நாளாவே சோறு தண்ணி, அன்ன ஆகாரம் இல்லாம கெடக்கேன். “என்னடா, ரவுண்ட்சு ஆளே பாதியா ஆயிட்டே..”னு ஆளாளுக்கு துக்கம் விசாரிக்கிறாங்க.…

இந்த குளிர்காலத்தில் உங்களை அழகாக, இளமையாக, உற்சாகமாக வைத்திருக்க எளிய வழி!

குளிர்காலம் சுகமானதுதான். ஆனால் பலருக்கு இது அலர்ஜியான காலமும்கூட. காரணம், இந்த சீசனில் பலருக்கும் ஜலதோஷம், ஜூரம் வரும். முகமும் உடலும் வறண்டு, பிரச்சினை தருவதுடன் வயதான…

காலா படத்தின் போஸ்டரை வெளியிட்டார் தனுஷ்!

இன்று ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு காலா படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் வெளியிட்டார். ரஜினி நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும்…

புயல் பாதிப்புகளை பார்வையிட முதல்வர் பழனிச்சாமி குமரி பயணம்!

சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை இன்று முதல்வர் பழனிசாமி பார்வையிட செல்கிறார். தமிழகத்தில் ஓகி புயலால், பல தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இவற்றில் கன்னியாகுமரி…

இயக்குநர் கவுதமன் தலைமையில் மீண்டும் இன்று கிண்டியில் பூட்டுப் போராட்டம்

விவசாயிகளுக்காக இன்று மீண்டும் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலைக்கு பூட்டுப்போடும் போராட்டத்தை நடத்தப்போவதாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் அறிவித்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை…

விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா திருமணம் நடந்தது

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் திருணம் இன்று இத்தாலியில் நடந்த்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வருடங்களாகவே…

நமது எம்.ஜி.ஆர்.  ஊழியர்கள் விரட்டியடிப்பு! தினகரன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சென்னை: நமது எம் ஜி ஆர் நாளிதழில் பல வருடங்களாக பணியாற்றிய ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட ஊழியர்களை விவேக் மிரட்டியதாகவும் புகார்…

மதம் கடந்த மணவாழ்க்கை.. 25!: அறிய வேண்டிய மனிதர்கள்

பத்திரிகையாளர், எழுத்தாளர் பொள்ளாச்சி அபியின் மணவாழ்க்கை வெள்ளிவிழா இன்று. அழகான 25 ஆண்டுகால மண வாழ்க்கையில் முகிழ்த்தவை இரண்டு பெண் குழந்தைகள். “மகிழ்ச்சி, வாழ்த்துகள்! இதில் உள்ள…