தஞ்சையில் திருடுபோன கோவில் சிலைகள்: காவல்துறை விசாரணை
கும்பகோணம் அருகே திரௌபதை அம்மன் கோவிலில் இரு வெண்கல சிலைகள் திருடப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி…
கும்பகோணம் அருகே திரௌபதை அம்மன் கோவிலில் இரு வெண்கல சிலைகள் திருடப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி…
கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதற்காக, பெண் ஒருவரை ஏமாற்றி பலாத்காரம் செய்து அதை வீடியோவா படம்படித்துள்ள இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்…
உதகை மலர் கண்காட்சியை துவக்கிவைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதுமலையில் யானை சவாரி மேற்கொண்டது, அங்கிருந்த அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற உதகை மலர்க்கண்காட்சி…
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் நாட்றம்பள்ளியில் உள்ள…
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகலில்…
தேனி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டில் பொறித்தது தொடர்பாக கோவில் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக துணை முதலமைச்சர்…
நாகர்கோவிலில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் உள்ள வடசேரியில்…
சேலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 49 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் சந்தைப்பேட்டை பகுதியில், கார் ஒன்றில் ரூ. 49…
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை வருகை தந்து, சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாக திருவிழாவையொட்டி, அறுபடைகளில் 2ம்…
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் மற்றும் எரி…