Author: ரேவ்ஸ்ரீ

பிளவுப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்: ஹைதர் அலி – ஜவாஹிருல்லா மோதல்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களை…

தமிழ் மறவன் பட்டாம்பூச்சிக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு

தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்துக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் சின்னங்களாக வரையாடு, மரகதப்புறா, காந்தள், பனை, பலா ஆகியவற்றை…

வைகை ஆற்றில் அனுமதியின்றி உறைகிணறு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நிலக்கோட்டை அருகே, வைகை ஆற்றில் அனுமதியின்றி உறைகிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

குமரியில் 8 ஆண்டுகளாக செயல்படாத ஒலி ஒளிக் காட்சி கூடம்

கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் ஒலி-ஒளிக் காட்சிக் கூடத்தை பராமரித்து, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரிக்கும் வரும்…

நீடாமங்கலம் அருகே ரயிலை கவிழ்க்க சதி: போலீசார் விசாரணை

நீடாமங்கலத்தில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயில் ஒன்றை கவிழ்க்க சதி நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நீடாமங்கலத்தில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதிதிட்டம் நடந்துள்ளது. இதுதொடர்பாக…

ஜூலை 1ம் தேதி முதல் புதிய கால அட்டவணை அமல்: தெற்கு ரயில்வே நிர்வாகம்

ஜூலை 1ம் தேதி முதல் புதிய ரயில்வே கால அட்டவணை அமலுக்கு வரும் என கூறி, அது தொடர்பான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக…

உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி ஒப்பாரி வேண்டுதல்

உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி மூதாட்டிகள் ஒப்பாரி வைத்து வேண்டுதல் மேற்கொண்டது வினோதமாக பார்க்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடுமையான கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய மழை…

கோவையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழப்பு

கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை பூமார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த…

மதுரையில் வீடு கட்ட அனுமதி அளிக்க லஞ்சம்: அதிகாரி ஒருவர் கைது

வீடு கட்ட அனுமதி அளிப்பதற்காக பணம் வாங்கிய விவகாரத்தில், அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை அண்ணாநகரில் போலீஸ்காரராக இருப்பவர் சுந்தரலிங்கம். இவர்,…

பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய விவகாரம்: 17 வயது வாலிபன் கைது

தஞ்சை அருகே பள்ளி மாணவியை ஐடிஐ மாணவர் கர்ப்பிணியாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து…