Author: ரேவ்ஸ்ரீ

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் 2019: தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை சரிசமமாக பங்கிட்டுள்ள திமுக – அதிமுக

வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், 3 தொகுதிகளை அதிமுக தன்வசப்படுத்தியுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.…

உங்களால் எங்களுக்கு எப்பவுமே கஷ்டம் மட்டும் தான்: சிம்பு ரசிகர்கள் கவலை

மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு புலம்பல்களும் சமூக வலைதளத்தில் பரவ காரணமாகியிருக்கிறது. சுரேஷ் காமாட்சி…

370 சட்டப்பிரிவு நீக்கத்தால் காஷ்மீர் மக்கள் விடுதலை பெற்றுள்ளார்கள் : பிரதமர் நரேந்திர மோடி

370 சட்டப்பிரிவு நீக்கத்தால் காஷ்மீர் மக்கள் விடுதலை பெற்றுள்ளார்கள் என்றும், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, நாட்டின் பொருளாதாரத்தையே உயர்த்தும் என்றும் பிரதமர் நரேந்திர…

நமக்கு அமைந்த்து போல வேறு யாருக்கும் அண்டை நாடு அமையக்கூடாது: ராஜ்நாத் சிங் சூசகம்

நமக்கு அமைந்ததைப் போன்றதொரு அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக்கூடாது என தாம் இறைவனை வேண்டிக் கொள்வதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து…

இயல்பு நிலைக்கு திரும்பும் ஸ்ரீநகர் ?: அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

ஸ்ரீநகரில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் உடனடியாக தங்களது பணிக்கு திரும்பும் படி, ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள…

தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிப்பு: ஆளுநர் உத்தரவு

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதலமைச்சர்…

தமிழக நெற்கதிர்களை கொண்டு நடைபெற்ற சபரிமலை நிறைப்புத்தரிசி பூஜை

சபரிமலையில் இன்று காலை தமிழகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நெற்கதிர்களை கொண்டு, நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற்றது. கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் மலையாள வருடப் பிறப்பிற்கு முன்பு…

ரூ. 10 கட்டணத்தில் பயணிகளுக்காக வாடகை கார் வசதி: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ரூ.10 கட்டணத்தில் பயணிகளுக்காக வாடகை கார் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.…

திருவேற்காட்டில் ரவுடியின் வீட்டிலிருந்து செம்மரக்கட்டைகள் பறிமுதல்: காவல்துறை விசாரணை

திருவேற்காடு பகுதியில் வீட்டின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் விலை ரூ. 10 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவேற்காடு தேவி…

காஷ்மீரை இனி கார்பரேட் முதலாளிகள் ஆக்கிரமித்துவிடுவார்கள்: திருச்சி சிவா வேதனை

காஷ்மீரை இனி கார்ப்பரேட் முதலாளிகள், வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் பெரும் பணக்காரர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று…