Author: ரேவ்ஸ்ரீ

சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள்: முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் கைது செய்ய தீவிரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்திற்குள் திடீரென சிபிஐ அதிகாரிகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது…

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை யாராலும் பிரிக்க முடியாது: திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை யாராலும் பிரிக்க முடியாது என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த…

புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் 2வது நாளாக நடைபெற்ற சிறப்பு குறை தீர்ப்பு…

சிதம்பரம் என்றைக்குமே தடம் மாறமாட்டார்: தமிழக காங்., தலைவர் கே.எஸ் அழகிரி

முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறமாட்டார் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். டில்லியில் பிரதமர் மோடி…

அதிமுக ஆட்சியில் 3வது முறையாக பால் விலை உயர்வு: மு.க ஸ்டாலின் காட்டம்

அதிமுக ஆட்சியில் 3வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒண்டி வீரனின் 248வது நினைவு தினத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள…

மீண்டும் கபடி விளையாடணும் சார்: கலெக்டரிடம் கண்கலங்கிய கோமாவில் இருந்து மீண்ட இளம் பெண்

நான் மீண்டும் கபடி விளையாட வேண்டும் சார் என கண்கலங்கிய மாணவிக்கு உதவுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உறுதியளித்துள்ளார். ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் காட்டூர் வீதியைச்…

எஸ்.ஆர்.எம் மாணவர்கள் தற்கொலை விவகாரம்: சிபிசிஐடி காவலர்கள் விசாரணை

சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னை அருகே பிரபலமான எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது.…

விஜய பிரபாகனுக்கு தேமுதிகவில் முக்கிய பதவி ?: பிறந்தநாள் விழாவில் அறிவிக்க விஜயகாந்த் திட்டம்

விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், தேமுதிகவின் இளைஞரணி தலைவராக அவரின் மகன் விஜய பிரபாகரன் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி வரும்…

சபரிமலைக்கு இருமுடி கட்ட வந்த கேரள இடதுசாரி தலைவரின் மகன்: மனமுருகி வேண்டுதல்

கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரின் மகன் பினோய் கொடியேரி, சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் வந்து தரிசனம் மேற்கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

65வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானி சாகர் அணை: விவசாயிகள் சிறப்பு வழிபாடு

மேற்கு தொடர்ச்சி மழையடிவாரத்தில் அமைந்துள்ள ஆசிய கண்டத்திலேயே மண்ணால் உருவான2வது அணையான பவானி சாகர் அணை இன்று 65வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஈரோடு மாவட்டத்தில்…