Author: ரேவ்ஸ்ரீ

ஜெயலலிதா குறித்த பதிவுகளை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: திமுகவுக்கு அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் எச்சரிக்கை

ஜெயலலிதாவை களங்கப்படுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள டுவிட்டர் பதிவை உடனடியாக நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என திமுகவினருக்கு அமைச்சர் பாண்டியராஜன் எச்சரித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம்…

எங்கள் காலம் வரும்போது காவி கட்டும் பாஜக கூட்டம் இருக்காது: சீமான் ஆவேசம்

திருவள்ளுவர் இருந்தபொழுது இந்தியாவும் இல்லை, இந்து மதமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்…

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அரசு மருத்துவர்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு, அரசு மருத்துவர் ஒருவரே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பருவ மழை தொடங்கியதிலிருந்து டெங்குகாய்ச்சல் வேகமாகப்…

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் போட்டியிட அனுமதித்ததை எதிர்த்து மேல்முறையீடு: கர்நாடக முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தேர்தலில் போட்டியிட அனுமதித்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை…

டிசம்பர் 2வது வாரத்தில் மாநில தலைவர் பதவிக்கான தேர்தல்: பாஜக மாநிலஅமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம்

பாஜக மாவட்டத் தலைவர்கள் தேர்தல் நாளை தொடங்க உள்ள நிலையில், டிசம்பர் மாதத்தின் 2வது வாரத்தில் மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவில்…

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த காரணத்தால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 8.30 மணியளவில்,…

சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்ட அமைச்சர்: அதிமுக வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

வேலூரில் சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு அமைச்சர் கே.சி.வீரமணி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வேலூர் மாவட்டம் நெமிலி பகுதியில் முதலமைச்சர் சிறப்புக் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற…

காவல்துறைக்கு உபகரணம் வாங்கிய வழக்கை உடனடியாக விசாரித்திடுக: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்கள் செல்ல தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான…

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை…