ஜெயலலிதா குறித்த பதிவுகளை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: திமுகவுக்கு அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் எச்சரிக்கை
ஜெயலலிதாவை களங்கப்படுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள டுவிட்டர் பதிவை உடனடியாக நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என திமுகவினருக்கு அமைச்சர் பாண்டியராஜன் எச்சரித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம்…