Author: ரேவ்ஸ்ரீ

ஊர் பெயர்களை தமிழில் மாற்றியது கைவிடல் – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: ஊர் பெயர்களை தமிழில் மாற்றி அமைத்து வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

அரசியல் தலைவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது- ஜோதிடர் தகவல்

சென்னை: உலகியல் ஜோதிடத்தில் சூரியனை குறிக்கும் கிரகம் அரசன் , அரசாங்கம் மிகவும் புகழ்பெற்றவர் உயர் பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகள், கலை எழுத்துத் துறையில் பிரபலமானவர்கள், காவல்…

முதலமைச்சர் அலுவலகத்தில் நான்கு பேருக்கு கொரோனா….

சென்னை: தமிழகத்தில் நேற்று 2ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் ஆயிரத்து 773 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த…

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டரில் 7.4 ஆக பதிவு

வெலிங்டன்: நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை ஒட்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.4 ஆக பதிவாகியிருந்தது. கிஸ்போர்னுக்கு வடகிழக்கில் 710 கி.மீ தொலைவிலும், 33…

புதுக்கோட்டையில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன்…

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை இறைச்சி, மீன் கடைகள் செயல்படாது

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதல் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதையொட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் ஜூன்…

ராகுல் பிறந்த நாளான இன்று வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுகோள்

புதுடெல்லி: ராகுல் பிறந்த நாளான இன்று வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது 50 வது பிறந்த…

லடாக் மோதல்: இந்திய வீரர்கள் இரும்பால் அடித்து கொல்லப்பட்டதாக தகவல்

புதுடெல்லி: இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் இரும்பால் அடித்து கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.…

வகுப்பில் 15 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. எனினும் பள்ளிகள்…

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன பங்குகளை வாங்கி குவித்து வரும் பில்லியனர் ராதாகிஷன் தமானி….

புது டெல்லி: அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் உரிமையாளரான ராதாகிஷன் தமானி மற்றும் அவரது குடும்பத்தினர் சில மாதங்களாக இந்தியா சிமென்ட்ஸின் பங்குகளை அதிகளவில் வாங்கி வருகின்றனர். இதனால், இந்த…