புதுச்சேரியில் முழு முடக்கம் நீட்டிப்பு?-ஜூன்.30-ல் முடிவு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவு மற்றும் அண்டை மாநிலமான தமிழகம் எடுக்கும் முடிவை பொறுத்து ஜீன் 30 ஆம் தேதி…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவு மற்றும் அண்டை மாநிலமான தமிழகம் எடுக்கும் முடிவை பொறுத்து ஜீன் 30 ஆம் தேதி…
புதுடெல்லி: நான் இந்திராகாந்தியின் பேத்தி என்றும், சில எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல அறிவிக்கப்படாத பாஜக செய்தித் தொடர்பாளர் அல்ல என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி…
மும்பை: மகாாரஷ்டிராவில் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த…
புதுடெல்லி: ஒரே நாளில் அரியானா, மேகாலயா மற்றும் லடாக்கில் நேற்று நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியானாவின் ரோக்தக் நகர் அருகே…
சென்னை: மக்காத நெகிழிப் பொருட்களான ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக்…
சென்னை: தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார். முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில்…
சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ்…
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நிகழ்ந்த அநீதி மனதை உலுக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த இருவருக்கு…
சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 224 படுக்கைகளை கொண்ட கொரோனா சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக்…
ராஜஸ்தான்: ராஜஸ்தான் அரசு கொரொனாவிற்காக பதஞ்சலி கண்டுபிடித்த கொரோனில் மருந்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலியின் யோகா குரு பாபா ராம்தேவ் இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனவைரஸ்…