Author: ரேவ்ஸ்ரீ

மகாராஷ்ட்ரா, தெலுங்கானா மற்றும் குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு

புதுடெல்லி: சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், மகாராஷ்டிரா குஜராத் மற்றும் தெலுங்கானாவில் , கொரோனா வைரஸ் தாக்கத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது…

கேரளா உள்பட 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்தியா வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொங்கி சில வாரங்கள் ஆன…

தமிழகத்தில் இன்று 4 மணிநேரம் மருந்துக்கடைகள் மூடல்

சென்னை: தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருந்துக்கடைகள் மூடப்படும் என மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நாளொன்றுக்கு மேலும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு…

கொரோனா விதிமுறைகளை சரியாக கடைபிடியுங்கள்-  எடியூரப்பா

பெங்களுரூ: கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் சரியாக கடைபிடித்தால் பெங்களூருவுக்கு இன்னொரு லாக்டவுன் தேவைப்படாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று தனது…

சசிகலா விடுதலையா? கர்நாடக சிறைத்துறை விளக்கம்

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும்…

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து

புதுடெல்லி: நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. இந்தியன் ரயில்வே வெளியிட்ட அண்மை அறிவிப்பின்படி, நாடு முழுவதும் ஆகஸ்ட்…

வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால்…

கைது செய்யப்படுவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டிஜிபி திரிபாதி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி…

கால்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை காட்டும் புதிய செயற்கைக் கோள் படங்கள்

புதுடெல்லி: புதிய செயற்கைக்கோள் படங்களில் கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதியில் சீன ஊடுருவல்கள் தெள்ளத் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் இந்திய சீன ராணுவ…