Author: ரேவ்ஸ்ரீ

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

பெங்களுரூ: சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களுரூ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்…

டிரம்பை பழிக்கு பழி வாங்குவோம் -ஈரான் அதிபர்

ஈரான்: ஈரான் புரட்சிகர ராணுவப்படைத் தளபதி காசிம் சுலைமானியை கொன்ற டிரம்பை பழி வாங்குவேன் என்று ஈரான் நாட்டுத் தலைவர் அயோட்டெல்லா அல் கமேனி தெரிவித்துள்ளார். டிரம்ப்…

உலகில் முதல் முறையாக அமலானது அணு ஆயுத தடை சட்டம்

நியூயார்க்: உலகில், முதன் முறையாக, ஐ.நா.,வின் அணு ஆயுத தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஐநா பொது சபையில் கடந்த 20017ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொண்டுவரப்பட்ட…

அமைச்சர்களை பற்றி அவதூறாக பதிவிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்- நிதிஷ் குமார்

பீகார்: பீகார் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தாக்குதல்களும், அவதூறான சமூக வலைத்தள பதிவுகளும் தொடர்ந்து வருவதால் பொறுமையை இழந்த பீகார்…

பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் முடிவுக்கு ஐநா வரவேற்பு

நியூயார்க்: பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் அமெரிக்காவை, ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான அமெரிக்க நிர்வாகத்தின்…

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது

பெங்களுரூ: பெங்களுரூ விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து

புதுடெல்லி: அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்.…

“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….

கூடலூர்: மசினகுடியில் உயிரிழந்த காட்டு யானைக்கு, (எஸ்.ஐ) சிகிச்சையின் போது உணவு கொடுத்து பார்த்துக் கொண்டிருந்த வன ஊழியர் கண்ணீர் சிந்தியது காண்போரை கண்கலங்க செய்தது. மசினகுடி…