Author: ரேவ்ஸ்ரீ

பார்கள் திறந்து வைக்கும் நேரம் நீட்டிப்பு

சென்னை: pub-கள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பாப்-களில் காளை பதினொரு மணி முதல்…

பாஜக சார்பில் போட்டியிடும் விருப்ப ஓய்வு பெற்ற ஜக்மோகன் சிங்

சென்னை: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை போல மக்கள் பணியாற்ற விரும்புவதாக கூறி இன்று விருப்ப ஓய்வு கடிதம் அளித்த தமிழக பணி நிலைப்பிரிவு குடிமைப்பணி அலுவலர் ஜக்மோகன்…

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைப்பு

சென்னை: நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களின் அதிகபட்ச செலவினத்தொகை விபரம் வெளியிடு

Details of maximum expenditure of urban local election candidates சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களின் அதிகபட்ச செலவினத்தொகை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே…

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு – தேர்தல் ஆணையம்

சென்னை: பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற தேர்தல் நடக்கிறது…

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு

சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம்…

தமிழக பள்ளி மாணவியின் மரணத்திற்குக் மத மாற்றம் காரணம் இல்லை – சுப்பீரியர் ஜெனரல் மறுப்பு

தஞ்சாவூர்: தமிழக பள்ளி மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணம் இல்லை என்று மேரி சபையின் பிரான்சிஸ்கன் சகோதரிகளின் சுப்பீரியர் ஜெனரல் மறுப்பு தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில்…

பத்மபூஷன் விருதை ஏற்கப்போவதில்லை – புத்ததேப் பட்டாச்சார்யா அறிவிப்பு

மேற்கு வங்கம்: பத்மபூஷன் விருதை ஏற்கப்போவதில்லை என்று புத்ததேப் பட்டாச்சார்யா அறிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா தனக்கு பத்ம பூஷன் விருது…

ஊரடங்கு – ஜன.27ல் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக ஜன.27ல் முதல்வர் ஆலோசனை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை…

தண்டவாளத்தில் போராட்டம் நடத்தினால், ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை – ரயில்வே அமைச்சகம்

புதுடெல்லி: ரயில் பாதைகளில் போராட்டம் நடத்தினால், வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே…