Author: ரேவ்ஸ்ரீ

புதுச்சேரி, காரைக்காலில் பிப்.4 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 1-ல் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர்…

இந்தியாவுக்கு எதிரான T20 மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

மும்பை: இந்தியாவுக்கு எதிரான T20 மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 6 முதல் 20 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – நிவாரணம் அறிவிப்பு

relief-aid-to-the-families-of-the-victims-of-the சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விசுவநத்தத்தைச் சேர்ந்த…

திருப்பூர் பெண் தாயம்மாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடையாக கொடுத்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள இளநீர் வியாபாரி தாயம்மாவை மன் கீ பாத்…

75-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி அஞ்சலி

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் டெல்லி ராஜ் காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

அமைச்சர் சு.முத்துச்சாமிக்கு கொரோனா தொற்று 

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமிக்கு கொரோனா தொற்று உறுதி; வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து…

பிப்ரவரி 1 முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி 

சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் மறு…

புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை – ராதாகிருஷ்ணன்

சென்னை: புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் – தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் 

சென்னை: கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள்…

காஷ்மீர் என்கவுன்டர்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் இரு வேறு பகுதிகளில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமத் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 5 பயங்கரவாதிகள் இந்திய…