Author: ரேவ்ஸ்ரீ

கங்கா ஆரத்திக்கு நிகரான துங்கா ஆரத்தியை கர்நாடகா நடத்த திட்டம் – பசவராஜ் பொம்மை

பெங்களூரு: ஹரிஹரில் துங்கபத்ரா நதிக்கரையில் ‘துங்கா ஆரத்தி’யை அறிமுகப்படுத்துவதற்கான லட்சிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். துங்கா ஆரத்திக்கான 108 ‘மண்டபங்களுக்கு’ ‘ஷிலான்யாஸ்’…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னை…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம்…

உத்தரபிரதேசத்தில் 35.88%, பஞ்சாப்பில் 34.10% வாக்குபதிவு

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் 35.88%, பஞ்சாப்பில் 34.10% வாக்குபதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.…

திருப்பதியில் சிறப்பு சேவை கட்டணத்தை உயர்த்த திட்டம்

திருமலை: திருப்பதியில் சிறப்பு சேவை கட்டணத்தை உயர்த்த திட்டமீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருபப்தி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள்…

சீர்காழி அருகே பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து…

உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள்: மறுவாக்குப்பதிவு நடத்த மநீம கோரிக்கை

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதால் மறுவாக்குப்பதிவு நடத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள்…

மேற்குவங்க அமைச்சர் சாதன் பாண்டே இன்று காலை மும்பையில் காலமானார்

மும்பை: மேற்குவங்க அமைச்சர் சாதன் பாண்டே இன்று காலை மும்பையில் காலமானதாக முதல்வர் மம்தா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க அமைச்சரவை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ்…

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை

திருவனந்தபுரம்: ’கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என கேரள…