Author: ரேவ்ஸ்ரீ

கேன்ஸ் திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன் பங்கேற்பு

பிரான்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரான்ஸில் நேற்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இதில்,…

சேலம் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிசிடிவி காட்சி வெளியீடு

சேலம்: சேலம் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து…

உலக அளவில் 52.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் 52.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவில்…

சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

கடலூர்: சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சிதம்பரம் அருகே தில்லை நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +2 வினாத்தாள்…

42வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் தொடர்ந்து 42வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. முன்னாள் பிரதமர்…

ஐபிஎல் 2022: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி…

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில், திருச்சி மாவட்டம், உறையூரில் அமைந்துள்ளது. கோவில்கள் அனைத்திலும் மேல் விமானமானது கருவறைக்கு மேல் இருக்கும். ஆனால் திருச்சி உறையூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும்…

ஞானவாபி மசூதி விவகாரம் – இன்று விசாரணை

வாரணாசி: ஞானவாபி மசூதி விவகாரத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. உத்தர பிரதேசத்தில் வாரணாசியில் இருந்த ஹிந்து கோவிலை இடித்து, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின்போது, ஞானவாபி…

உலகச் சந்தையில் கோதுமை விலை அதிகரிப்பு

புதுடெல்லி: கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியை நம்பியுள்ள அண்டை நாடுகள், உணவுப் பொருட்கள்…