சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும்-ராம்நாத் கோவிந்த்
புதுடெல்லி: சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் இன்றுடன் நிறைவு பெற்றது. குடியரசுத்…
புதுடெல்லி: சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் இன்றுடன் நிறைவு பெற்றது. குடியரசுத்…
பீகார்: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற இடத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த…
சென்னை: உலக தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நீரஜ் சோப்ரா…
சென்னை: வருமான வரி தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை விருது வழங்கி இருக்கிறது.…
சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. உலக…
புதுடெல்லி: அக்னிபாத் வீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று காகிராஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அக்னிபாத் திட்டம் பிரதமரின் ஆய்வகத்தில் நடக்கும் ஒரு பரிசோதனை முயற்சி…
திருவனந்தபுரம்: பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதற்கான வழிமுறைகளை வகுத்தது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறார்களை காவல் நிலையத்துக்கு…
சென்னை: மருத்துவமனையில் இருந்து ஓபிஎஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாக சளி, இருமலால் பாதிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ்-க்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து…
லண்டன்: குரங்கு அம்மை பரவலை உலக சுகாதார அமைப்பு, சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ்…
சென்னை: வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்று பள்ளி கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்,…