Author: ரேவ்ஸ்ரீ

ஏரி மாசுபடுவதை தடுக்க வேளச்சேரியில் புதிய நீரேற்று நிலையங்கள்: அமைச்சர் நேரு

சென்னை: வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் வருவதை தடுக்கும் வகையில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (மெட்ரோவாட்டர்) மூன்று புதிய கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன்…

நாளை பதவியேற்கிறது ஜேடி(யு)-ஆர்ஜேடி தலைமையிலான ‘மகாத்பந்தன்’ கூட்டணி

பீகார்: பீகாரில் ஜேடி(யு)-ஆர்ஜேடி தலைமையிலான ‘மகாத்பந்தன்’ (மகா கூட்டணி) நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளது. பீகாரில், மகாபந்தன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக…

மின்சார சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: இந்திய மின்சார சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு…

உலகளவில் 58.98 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.…

செஸ் ஒலிம்பியாட் இன்று நிறைவு விழா

சென்னை: சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நிறைவு விழா, இன்று நடக்கிறது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் நடந்து வருகின்றன. இதன் துவக்க விழா, ஜூலை…

டியூஷன் எடுத்தால் விருது கிடையாது – பள்ளிக் கல்வி துறை

சென்னை: டியூஷன் எடுத்தால் விருது கிடையாது என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருதுகள்…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று முதல் பாத யாத்திரை – கே.எஸ்.அழகிரி

சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று முதல் பாத யாத்திரை நடத்தப்பட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

ஆகஸ்ட் 8: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 79-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 58.83 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.93 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.93 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…