இங்கிலாந்தின் புதிய அரசரானார் சார்லஸ்
லண்டன்: எலிசபெத் மறைவை அடுத்து, 73 வயதில் இங்கிலாந்தின் புதிய அரசரானார் பட்டத்து இளவரசர் சார்லஸ். இங்கிலாந்து அரச வழக்கப்படி மகராணி இரண்டாம் எலிசபெத் இறந்த அடுத்த…
லண்டன்: எலிசபெத் மறைவை அடுத்து, 73 வயதில் இங்கிலாந்தின் புதிய அரசரானார் பட்டத்து இளவரசர் சார்லஸ். இங்கிலாந்து அரச வழக்கப்படி மகராணி இரண்டாம் எலிசபெத் இறந்த அடுத்த…
லண்டன்: ராணி எலிசபெத் மறைவையொட்டி இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், மறைந்த ராணி எலிசபெத்தின் உடல் லண்டனுக்கு கொண்டு…
நாகர்கோவில்: இன்று 3வது நாள் நடை பயணத்தை ராகுல்காந்தி நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியிலிருந்து துவக்கினார். மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும்,…
சுவிட்சலாந்து: சுவிட்சலாந்தில் நடந்த டைமண்ட்லீக் தடகள போட்டியில், நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டியின் இறுதி சுற்றில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 88.44 மீட்டர்…
சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
சென்னை: ராணி எலிசபெத் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் நல குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி…
சென்னை: சென்னையில் 110-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஜெனீவா: உலகளவில் 61.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொள்ளங்குடியை அடுத்த அரியாக்குரிச்சியில் அமைந்துள்ளது வெட்டுடையார் காளியம்மன் கோவில். பொதுவாக காளி அம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிதான் இருப்பாள். ஆனால்…
லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத் பால்மோரலில் காலமானார். அவருக்கு வயது 96. ராணி இரண்டாம் எலிசபெத் இறந்துவிட்டார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது. இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ…