Author: ரேவ்ஸ்ரீ

நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களுக்கு மட்டுமே அனுமதி

சென்னை: நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களிடம் இருந்து…

தமிழகத்தில் 25 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால் 33 சதவிதத்திற்கும் அதிகமாக பயிர்ச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.…

திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் அறிவிப்பு

DMK women’s team massive protest சென்னை: தி.மு.க. மகளிர் அணி சார்பில் (23.07.2023) நாளை மறுநாள் திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி.…

தமிழக பல்கலைக்கழகங்களின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும்- அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…

ஜூலை 21: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை…

உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி. காவிரி நீர் மட்டுமே வழங்கியுள்ளது: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழ்நாட்டுக்கு கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி. காவிரி நீர் மட்டுமே வழங்கியுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு பிறப்பிக்க…

தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம்,…

மின்மாற்றி வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு

சாமோலி: உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்மாற்றி வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா நதிக்கரையில் திடீரென மின்மாற்றி வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர்…

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசராணை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைகப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்துக்கு அதிகமாக…