Author: ரேவ்ஸ்ரீ

ஓ.பி.எஸ்ஸை தற்கொலை முடிவுக்கு தள்ளுகிறதோ பாஜக?:  அமெரிக்கை நாராயணன் அதிர்ச்சி ஆதங்கம்

சென்னை: அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ தற்கொலை செய்துகொண்டதைப்போல, தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸை தற்கொலைக்கு தூண்டுகிறார்களா பாஜகவினர் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார் அமெரிக்கை நாராயணன்.…

ஜெயலலிதா சமாதி என்ன ஆகும்?

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி, அரசு கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் இருப்பது சட்டப்படி சரிதானா என்ற கேள்வியை…

ஒரு கோடி அபேஸ்! ஒரு மர்ம மரணம்! ஒரு “அதிகார” பிரமுகருக்கு சிக்கல்!

நீயூஸ்பாண்ட்: அதிகார போட்டியில் “இடையில்” வந்த தீர்ப்பால் அதிர்ஷ்டம் அடித்தது அந்த பிரமுகருக்கு. பெரும் பொறுப்பு தனக்கு கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாக சந்தோஷக் கனவில் “பாடி” வந்தார்…

ஜெயலலிதாவின் 10,500 புடவைகள், 750 செருப்புகள் இனி என்ன ஆகும்?

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசும், திமுகவும் செய்த மேல்முறையீட்டு மனு…

தீர்ப்பு: ஜெயலிலதா சொத்துக்கள் பறிமுதல்

டில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரில், ஜெயலிலதா மரணமடைந்துவிட்டதால், தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து சட்டவல்லுனர்களிடம் கேட்டபோது,…

கலவர நேரத்தில் தப்பிப்பது எப்படி?

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் தாமதிக்கிறார் ஆளுநர். தவிர, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10. 30க்கு வெளியாக இருக்கிறது. இந்த…

வந்தத ஊழல் வழக்கின் தீர்ப்பு: மாணவியர் உயிரோடு எரிப்பு!: அன்று நடந்தது என்ன?

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. சசிகலா தரப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டால், வன்முறை வெடிக்குமோ என்ற பயத்தில் இருக்கிறாரர்கள் மக்கள். இதற்குக்…

பன்னீரா – சசியா? மக்கள் விருப்பத்தைக் கேட்ட எம்.எல்.ஏவுக்கு மிரட்டல்! தலைமறைவு!

நாகை: நாகை தொகுதி எம்.எல்.ஏ.வும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி…

சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு?

டில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழியும் தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளுருமான சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை அளிக்கப்பட உள்ளதாக தகவல்…

இந்தோனேசியா: “வெளி நபருடன்” உறவு கொண்டதாக  மசூதி முன்பு பெண்ணுக்கு கசையடி

ஜகர்த்தா: இந்தோனேிசிய நாட்டில், திருமணமான பெண் ஒருவர் வேறு ஒரு நபருடன் தவறான உறவு வைத்துக் கொண்டதாக கூறி மசூதி முன்பு அவருக்கு கசையடிகள் வழங்கப்பட்டன. இந்தோனோசிய…