Author: ரேவ்ஸ்ரீ

சசிகலா & ஓ.பி.எஸ். அணிகளுக்கான சின்னங்கள் இவைதான்

அ.திமு.கவின் சசிகலா, ஓ.பி.எஸ். ஆகிய இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறி முடக்கிவிட்டது தேர்தல் ஆணையம்.\ ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…

இரட்டை இலை முடக்கம்: சமாஜ்வாடிக்கு ஒரு நீதி.. அதிமுகவுக்கு ஒரு நீதியா?

கடந்த பல நாட்களாகவே பாஜக தமிழக தலைவர் தமிழிசையும், தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று சொல்லிவந்தனர். இரு நாட்களுக்கு முன், அ.தி.மு.க.…

ஜாமீன் கோரினால் மரம் வெட்ட –  நீர் ஊற்றச் சொல்வதா? :  உயர்நீதிமன்றம் கண்டிப்பு

ஜாமீன் கோருபவர்களுக்கு நிபந்தனையாக மரம் வெட்டவும் நீர் ஊற்றவும் சொல்வது தவறான செயல் என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரினால், நிபந்தனையாக…

இரட்டை இலை சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் முடிவு

டில்லி: இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் இரு அணிகளஉக்கும் இல்லை என்று தேரத்ல ஆணையம் முடிவெடுத்துள்ளது. தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு,…

தனுஷின் “பவர்பாண்டி”: பரபர டிரெய்லர்!

நடிகராக திரையுலகில் கால்பதித்த தனுஷ் பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு அவதராமெடுத்தார். இப்போது இயக்குநர் ஆகியிருக்கிறார். அவர் முதன்முதலாக இயக்கிவரும் “பவர் பாண்டி” படத்தின் டிரெய்லர்…

லண்டன்: நாடாளுமன்றம் அருகில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு! இருவர் பலி! பிரதமர் தெரசா பாதுகாப்பாக இருக்கிறார்!

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தின் வெளியே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானார்கள். பிரதமர் தெரசா உட்பட எம்.பிக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டன்…

யாழ்ப்பாணம் செல்கிறார் ரஜினி! பாஜக அரசியலா? 2.0 பட பிரமோஷனா?

ரஜினி நடிக்கும் 2.0 படத்தை தயாரிப்பது லைக்கா திரைப்பட நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை ஈழத்தமிழர்க்கு…

திரைப்பாடல் உரிமை தயாரிப்பாளருக்கே!:  நடிகர் ராதாரவி ஸ்பெஷல் பேட்டி

சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தனது இசையமைப்பில் உருவான பாடல்களை தனது அனுமதி இன்றி பாடக்கூடாது என பாடகர் எஸ்.பி.பி.க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து இனி இளையராஜா…

செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார் இயக்குநர் ஷங்கர்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் 2.0 படப்பிடிப்பின் போது, செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு அப்படத்தின் இயக்குநர் ஷங்கர் வருத்தம் தெரிவித்தார். ரஜினிகாந்த், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் லைக்கா நிறுவனம்…

சசிகலா, தினகரன் மீது நிலஅபகரிப்பு புகார்!

காஞ்சிபுரம் : வி.கே. சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மற்றும் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.…