Author: ரேவ்ஸ்ரீ

மந்திரிகள் பேச்சு… பொழுதுவிடிஞ்சா போச்சு!: தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தலைவர் பேட்டி

தமிழக அமைச்சர்களோட பேச்சுக்களை நெனச்சி தமிழ்நாடே கதிகலங்கிப்போயிருக்கு. நேத்து ஒன்னு இன்னைக்கு ஒன்னு பேசினாகூட பரவாயில்லே… நிமிசத்துக்கு ஒரு பேச்சு பேசறாங்களேனு அதிர்ச்சியில உறைஞ்சு பேயிருக்காங்க மக்கள்.…

அத்துமீறல்: இந்தியாவின் 6 ஊர்களின் பெயரை மாற்றியதாக சீனா அறிவிப்பு

டில்லி: இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தில் உள்ள ஆறு ஊர்களின் பெயரை சீனா மாற்றியுள்ளது. வெகு காலமாகவே இந்திய மாநிலமான அருணாசலபிரதேசத்தை தனது பகுதியாக உரிமை கொண்டாடி…

பதவி விலகுகிறாரா பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் ?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜினாமா செயய்யப்போவதாக அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சட்ட விரோதமாக லண்டனில்…

நாயின் பாசம்: கலங்கவைக்கும் புகைப்படம்

கொழும்பு: இலங்கையில் மீதொட்டமுல்ல என்ற இடத்தில் இருந்த பெரும் குப்பை மேடு சரிந்ததில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த பெரும் குப்பை மேட்டுக்கு அருகில் இருந்த வீடு…

மீண்டும் இந்தி எதிர்ப்புப் போர்! முக ஸ்டாலின் சூளுரை

சென்னை: மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போர் வெடிக்கும் என்று முக ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர்…

லஞ்சம், தரமற்ற உணவு: குற்றம் சாட்டிய வீரர் பணி நீக்கம்

டில்லி: ராணுவ உயர் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் திளைப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தரம் குறைந்த உணவு வழங்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய, பி.எஸ்.எப்., வீரர் தேஜ் பஹதுார் யாதவ், பணிநீக்கம்…

தினகரன் டில்லிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்?

சென்னை:: தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதியப்பட்ட வழக்கில் விசாரணை செய்ய, டிடிவி தினகரன் இன்று டில்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

உச்சநீதிமன்ற  உத்தரவு காரணமாக உமாபாரதி பதவி விலகத் தேவை இல்லை: ஜெட்லி

டில்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுக்கப்பட்ட பா.ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய மந்திரி உமா பாரதி உள்ளிட்ட 13 பேரை மீண்டும்…

அத்வானி மீதான விசாரணையின் பின்னணியில் மோடி! ; லாலு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் மீது மீண்டும் விசாரணை துவங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் தந்திர அரசியல் இருப்பதாக…

விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் :அய்யாக்கண்ணு

டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வரும் 22ம் தேதிவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, “வரும் ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் கோரிக்ககளை…