Author: Savitha Savitha

ராஜஸ்தானில் 15 மாவட்டங்களுக்கு பரவிய பறவை காய்ச்சல்: ஜெய்ப்பூர் உயிரியல் பூங்கா மூடல்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட…

கொரோனா பரவல் எதிரொலி: நடப்பாண்டில் காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மத்திய அரசு

டெல்லி: இந்த முறை காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய பட்ஜெட்டை வரும் பிப்வரி 1ம் தேதி…

மூச்சை அதிக நேரம் அடக்கினால் கொரோனா கிருமி நுரையீரலுக்குள் புகும் வாய்ப்பு அதிகம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தகவல்

சென்னை: மூச்சை அதிக நேரம் அடக்கிக் கொண்டிருந்தால், கொரோனா நோய்க் கிருமி நுரையீரலுக்குள் புகும் வாய்ப்பு அதிகம் என்று சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. நுரையீரல்…

கோவிஷீல்டு தடுப்பூசிகள் வினியோகத்தில் முக்கிய பங்காற்றும் மும்பை விமான நிலையம்…!

மும்பை: சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளில் பாதிக்கும் மேற்பட்டவை மும்பை விமான நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. நாட்டின் 2வது மிகப் பெரிய…

தெலுங்கானாவில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்: முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

ஐதராபாத்: தெலுங்கானாவில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல்…

பொங்கல் பரிசு பெறும் கால அவகாசம்: வரும் 25ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: பொங்கல் பரிசு பெறும் கால அவகாசத்தை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கடந்த…

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன்…!

சென்னை: சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற…

அடுத்த சில மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: பிரதமர் மோடி

டெல்லி: அடுத்த சில மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும்…

சட்டசபை தேர்தலில் தேமுதிக நிலை பற்றி விரைவில் அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் நிலை பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.…

கேரளா சுகாதார அமைச்சர் சைலஜாவுடன் மத்திய குழு சந்திப்பு: கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சர் சைலஜாவுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை…