ராஜஸ்தானில் 15 மாவட்டங்களுக்கு பரவிய பறவை காய்ச்சல்: ஜெய்ப்பூர் உயிரியல் பூங்கா மூடல்
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட…