Author: Savitha Savitha

அதிமுகவுடன் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் உள்ளது: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

தஞ்சை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்னும் கால அவகாசம் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறி…

மக்கள் சேவையாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மக்கள் சேவையாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:…

சர்ச்சைக்குரிய தீர்ப்புகளின் எதிரொலி: நீதிபதி புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரை வாபஸ்

டெல்லி: சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை அளித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை, நிரந்தர நீதிபதியாக்கும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரை திரும்ப பெறப்பட்டு உள்ளது. மும்பை…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

பெங்களூரு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா,…

நாடு முழுவதும் 35 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்: சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: நாட்டில் இதுவரை 35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளதாவது:…

கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்துசென்னை வானிலை…

தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் முக்கிய முடிவை நாளை அறிவிப்பார்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் முக்கிய முடிவை நாளை அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி…

அமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை மர்ம நபர்களால் சேதம்: வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்

லண்டன்: அமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மட்டுமல்ல, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.…

நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: ஜெயலலிதா கோயிலை திறந்து வைத்து முதல்வர் பேச்சு

மதுரை: நல்ல பல திட்டங்கள் செயல்படுத்த நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே…

அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பது என்பது 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி…