Author: Savitha Savitha

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு உதவிகள் வழங்க தமிழக அரசு தயார்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்ததேவி…

அதிமுக தான் பாஜகவின் ‘பி’ டீம்: அமைச்சர் ஜெயக்குமாருக்கு கனிமொழி பதிலடி

மதுரை: அதிமுக தான் பாஜகவின் பி டீம் என்று கனிமொழி கடுமையாக விமர்சித்து உள்ளார். மதுரையில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.…

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு சம்பவம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து சரிந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்குச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய…

வரும் 10ம் தேதி காணொளி காட்சியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்: மத்திய அரசு ஏற்பாடு

டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டம் வரும் 10ம் தேதி காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி…

அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: முதலமைச்சர் மமதா பானர்ஜி நம்பிக்கை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அம்மாநில சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை…

தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, மத்திய அரசு பணிகளில் நேரடியாக நியமிக்கும் போக்கு ஆபத்தானது: வைகோ கண்டனம்

சென்னை: தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, மத்திய அரசு பணிகளில் நேரடியாக நியமிக்கும் போக்கு ஆபத்தானது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். இது குறித்து அவர்…

அசாமில் இன்று பிற்பகலில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

திஸ்பூர்: அசாமில் இன்று பிற்பகல் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தொடா்பாக மாநில புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:அசாமின் நாகான் பகுதியில்…

குடியரசுத் தலைவரின் உரைக்கு பிரதமர் மோடி நன்றி: மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி: மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்து உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த…

உத்தரகாண்ட் பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு உதவிட தயார்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: உத்தரகாண்ட் பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு உதவிட தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா…

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தொழிலதிபர்கள்தான் கடவுள்: ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு தொழிலதிபர்கள் தான் கடவுள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். இதுகுறித்து அவர்…