Author: Savitha Savitha

பிரியங்கா காந்தி செல்ல உள்ள நிலையில் நடவடிக்கை: உ.பி.யில் சஹரன்பூரில் ஏப்ரல் 5 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் சஹரன்பூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.…

பிரேசிலில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 50 ஆயிரம் பேர் பாதிப்பு: 1350 பேர் பலியான சோகம்

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட, 1,350 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை கூறி இருப்பதாவது: கடந்த…

உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: உடல் வெப்ப சோதனைக்கு பின்னர் அனுமதி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மத்திய அரசு…

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய வழக்கு: நாளை சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. 2017ம் ஆண்டு ஜூலை 19ம்…

சென்னையில் கட்சியினருடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை: பொதுக்குழு, மாநாடு குறித்து பேச்சு

சென்னை: சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளிடம் திடீர் ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல்…

கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வேலூர்: கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம்…

தமிழக அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் கைவிடப்படும் அரசாணை வெளியிட்டுள்ளது. 2019ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான…

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது: ராணிப்பேட்டை தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பேச்சு

ராணிப்பேட்டை: தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில்…

குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…!

சென்னை: குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. குரூப்-1 தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா…

ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியர்கள் சவூதி அரேபியா, குவைத் செல்ல தடை..!

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியர்கள் சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று…