Author: Savitha Savitha

நிர்பயா குற்றவாளிகளை காப்பாற்ற என்னிடம் சவால் விடுத்த வக்கீல்: ஆஷா தேவி வேதனை

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுவேன் என்று அவரது வழக்கறிஞர் ஏபி சிங் சவால் விடுத்திருப்பதாக நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை தெரிவித்துள்ளார்.…

நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடி தடை: 2வது முறையாக தண்டனை நிறுத்தம்

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை கோரி பவன் குப்தா, அக்ஷய் குமார்…

சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா சிறப்பு விமானம்: டெல்லியில் இருந்து பயணம்

டெல்லி: சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா சிறப்பு விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றிருக்கிறது. கொரோனா என்ற வைரசானது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.…

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இலங்கையில் சீனர்களுக்கு உணவு வழங்க ஓட்டல்கள் மறுப்பு

கொழும்பு: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மற்ற நாடுகளில் உள்ள சீனர்களுக்கு உணவு வழங்கப்படுவது இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து…

துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது? காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து…

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: விமான பயணிகளுக்கு சூடான உணவு, பத்திரிகைகள், போர்வைகள் வழங்க தடை

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக, சீன விமான நிறுவனம் சூடான உணவு, பத்திரிகைகள், போர்வைகள் வழங்க தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும்…

நிர்பயா வழக்கு: ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய தூக்கு தண்டனை கைதி வினய் சர்மா

டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட வினய் சர்மா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு ஒன்றை அனுப்பி இருக்கிறார். டெல்லியில் 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி…

நடிகர் கம்ரா மீதான தடை தெளிவான விதி மீறல்: விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு

டெல்லி: நடிகர் குணால் கம்ரா மீது விமான நிறுவனங்கள் விதித்துள்ள தடை தெளிவான விதி மீறல் என்று விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அருண்குமார் கூறி இருக்கிறார்.…

குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதா? விசாரணை நடத்த வாய்ப்பு என டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி கூறி இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகார்…

3 ஆண்டுகளில் டெல்லி – மும்பை அதிவேக நெடுஞ்சாலை பணிகள் முழுமை பெறும்: நிதின் கட்கரி தகவல்

டெல்லி: 3 ஆண்டுகளில் டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலையை முடிக்க உள்ளதால், இவ்விரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் பாதியாக குறையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…