Author: Savitha Savitha

சிபிஎஸ்இ 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: சிபிஎஸ்இ 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த…

கொரோனா பற்றிய போலி செய்திகள்: கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம், அரசின் நடவடிக்கை தொடர்பாக பரப்பப்படும் போலி செய்திகளை கட்டுப்படுத்துமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி…

கொரோனா வைரஸ் என்ற வார்த்தைக்கு தடை: துர்க்மேனிஸ்தான் அதிரடி அறிவிப்பு

அஸ்காபத்: கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று துர்க்மேனிஸ்தான் அரசாங்கம் அறிவித்து இருக்கிறது. மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று துர்க்மேனிஸ்தான். அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட…

உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவுக்கு முதல் பலி: சிகிச்சை பலனின்றி இளைஞர் மரணம், பலருக்கு பரவியதாக அச்சம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவுக்கு முதன் முறையாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பலியாகி இருக்கிறார். கோரக்பூரில் இருந்து 50 கிலோ…

டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்காணியுங்கள்: அனைத்து மாநிலங்களுக்கும், உள்துறை அமைச்சகம் ஆணை

டெல்லி: டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்காணிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 8ம் தேதி டெல்லி நிஜாமுதினில் தப்லிகி ஜமாத் மாநாட்டில்…

நெல்லையில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலப்பாளையம் மக்கள் வெளியில் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை

நெல்லை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஷில்பார் பிரபாகர் சதீஷ் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர்…

முழுமையான கண்காணிப்பில் கோவை ஈஷா யோகா மகா சிவராத்திரி விழா: தமிழக சுகாதாரத்துறை தகவல்

சென்னை: கோவையில் நடைபெற்ற ஈஷா யோக மைய சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ்…

தெற்காசியாவின் கொரோனா தொற்று மையமாக மாறியதா டெல்லி தப்லிகி ஜமாஅத் மாநாடு? முழுமையான விவரங்கள்

டெல்லி: தெற்காசியாவில் கொரோனாவின் மையப் புள்ளியாக டெல்லி தப்லிகி ஜமாத் மாநாடு மாறியது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் அல்லாத உலகளாவிய…

ஆர்பிஐ அறிவிப்பை அடுத்து 3 மாத கால தவணைகளுக்கு அவகாசம் தந்த வங்கிகள்: பட்டியல் வெளியீடு

டெல்லி: கடனுக்கான மாத தவணைகள் 3 மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாக வங்கிகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதை தடுக்க ஏப்ரல் 14ம்…

வீடுகளில் சென்று கேபிள் கட்டணம் வசூலிக்க அனுமதி சீட்டுகளை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் கோரிக்கை

சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள வீடுகளில் சென்று கேபிள் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி சீட்டுகளை வழங்க வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…