Author: Savitha Savitha

லாக்டவுன் நேரத்தில் நடைபெற்ற விதிமீறல்: ஹரித்துவாரில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட 1800 குஜராத் மக்கள்

டெல்லி: லாக் டவுனை மீறி, ஹரித்துவாரில் சிக்கி தவித்த1800 குஜராத் மக்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் விவரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மார்ச் 28ம்…

தமிழ்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். திமுக நாளை நடத்த இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு…

மும்பையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 11 பேர் பலி: 204 பேருக்கு பாதிப்பு

மும்பை: மும்பையில் மட்டும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா…

கடந்த 24 மணிநேரத்தில் 567 பேர் பலி: கொரோனாவின் கடும் பாதிப்பில் ஸ்பெயின்

மாட்ரிட்: ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு 567 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான உலக…

உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன: தமிழக அரசு தகவல்

சென்னை: ஊரடங்கு காலத்தில் உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப் சிங்…

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா…

டெல்லியில் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி: தலைநகர் டெல்லியில் 3 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தைக்…

நிதியுதவி, பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் எங்கே? பிரதமர் மோடி உரை குறித்து காங். கேள்வி

டெல்லி: பிரதமர் மோடியின் லாக் டவுன் குறித்த பேச்சில் ஏழைகளின் துயர் துடைக்க நிதியுதவியும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த…

சென்னை வர்த்தக மையம் தற்காலிக கொரோனா மருத்துவமனையாக மாற்றம்: 600 படுக்கைகளுடன் தயார்

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் 600 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைப்பட்டு, அங்கு 29…

கோவையில் போலீசாருடன் கைகோர்த்த தன்னார்வலருக்கு கொரோனா: 40 போலீசாருக்கு பரிசோதனை

கோவை: கோவையில் துடியலூர் காவல் நிலைய போலீசார் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. கோவை வடமதுரை கோத்தாரி நகரை சேர்ந்த 61 வயது தன்னார்வலர் ஒருவர்…