Author: Savitha Savitha

மும்பையில் மருத்துவமனையில் 36 செவிலியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி சிகிச்சை

மும்பை: மும்பையில் உள்ள மருத்துவமனையில் செவிலியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பெடார் சாலையில் உள்ள அந்த மருத்துவமனையில் ஏற்கனவே பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

நாளிதழில் வெளியான கொரோனா சோகம்: 15 பக்கங்களுக்கு இரங்கல் செய்திகள்

பாஸ்டன்: அமெரிக்காவில் உள்ள செய்தித்தாள் ஒன்றில் கொரோனாவால் பலியானவர்களின் இரங்கல் செய்திகள் 15 பக்கங்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது, பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரசால்…

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் கடிதம்…

ஊதியமின்றி விடுப்பில் செல்ல ஊழியர்களுக்கு கோரிக்கை: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தகவல்

டெல்லி: ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவலை அதன் தலைவரும், நிர்வாக…

மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா உறுதி..!

மும்பை: மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. வர்த்தக நகரான மும்பையில் 167 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில்…

உ.பி.யில் 45 மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு: உயரதிகாரிகளின் கடித போக்குவரத்தில் உண்மை அம்பலம்

லக்னோ: ஊரடங்கின் போது உத்தரப்பிரதேசத்தில் 70 மாவட்டங்களில் 40 மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் சட்டத்தை மதிக்கும் மாநிலம்,…

கொரோனாவை எப்படி வென்றது கேரளா…? ஓர் அலசல்

திருவனந்தபுரம்: கொரோனாவை வென்றிருக்கும் மாநிலம் என்று கைக்காட்டப்படும் கேரளா, அவ்வளவு எளிதாக இந்த வெற்றியை பெற வில்லை. அதன் பின்னே பலரின் ஆலோசனைகளும், அதற்காக உழைத்தவர்களின் பங்களிப்பும்…

அரசு உத்தரவுக்கு பின்னரே விமான சேவைகளுக்கான முன்பதிவு: மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: அரசு உத்தரவுக்கு பின்னரே உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கான முன்பதிவு துவங்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். கொரோனா…

சென்னையில் பிரபல மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் கொரோனாவுக்கு பலி…!

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நரம்பியல் நிபுணர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளை புரட்டி போட்டிருக்கிறது கொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக 755 மருத்துவமனைகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…