Author: Savitha Savitha

வெளி மாநில தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு

டெல்லி: வெளி மாநில தொழிலாளர்கள், மாநிலங்களில் தங்கி இருக்கிறார்களோ, அங்கேயே இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு…

ஊரடங்கால் கவலையில் இருக்கும் விவசாயிகள்: கேரட், ஸ்ட்ராபெரி விவசாயம் பாதிப்பு

மூணாறு: தொடரும் ஊரடங்கு உத்தரவால் மூணாறில் அறுவடை செய்யாமல் செடியிலே விட்டுள்ளதால் ஸ்ட்ராபெரி பழங்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கியில் ஸ்ட்ராபெரி,…

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா: மருத்துவர், 10ம் வகுப்பு மாணவருக்கும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு…

தெரிந்தே செய்திருந்தால்…! கொரோனா விவகாரத்தில் சீனாவை எச்சரித்த டிரம்ப்..!

வாஷிங்டன்: கொரோனா வைரசை தெரிந்தே பரப்பியிருந்தால், சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 37…

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 52 பேர் உடல்நிலை கவலைக்கிடம்: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களில் 52 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்…

விழுப்புரம் கொரோனா வார்டில் இருந்த டெல்லி இளைஞர் சாதாரண வார்டுக்கு மாற்றம்..!

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா வார்டில் இருந்து டெல்லி இளைஞர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள புதுச்சேரி வந்த டெல்லியை சேர்ந்த இளைஞர் விழுப்புரத்தில் தங்கியிருந்தார்.…

கர்நாடகாவில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,250 நிர்ணயம்: அரசு ஒப்பந்தம்

பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.2250க்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தனியார் ஆய்வகங்களுடன், அம்மாநில அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.…

ஊரடங்கை விட கொடுமையானது வறுமை: வேலை இல்லாததால் இளைஞர் தற்கொலை

குர்கான்: அரியானா மாநிலத்தில் ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும்…

பன்னாட்டு நிறுவன கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பது என்ன வகை நீதி? கமல் கேள்வி

சென்னை: மீன்பிடி தடைக்காலத்தில் பன்னாட்டு நிறுவன கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பது என்ன வகை நீதியோ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.…

மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய இயலாது: அரியானா முதல்வர் கட்டார் தகவல்

சண்டிகர்: அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை என்று அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறி இருக்கிறார். கொரோனா பரவலை தடுக்க நாடு தற்போது 2வது…