Author: Savitha Savitha

தொழிலாளர்களை அனுப்பி வையுங்கள்: பீகார் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் முதலமைச்சர்கள்

டெல்லி: ஊரடங்கு ஒரு பக்கம் இருக்க, சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்களை மீண்டும் அனுப்புமாறு பீகார் முதலமைச்சருக்கு, பல மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லாக்டவுனை தொடர்ந்து,…

பணியின் போது கொரோனா தொற்றால் உயிரிழக்கும் தபால் ஊழியர்கள்: ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

டெல்லி: தபால் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கொரோனா ​தொற்றால் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில்…

உலகையே உறைய வைத்த மரணம்: மகனின் இறுதிச்சடங்குகளை ஆன்லைனில் கண்டு கதறிய பெற்றோர்

துபாய்: விமான போக்குவரத்து தடை காரணமாக, கேரளாவில் மகனின் இறுதிச் சடங்கை, துபாயில் இருந்தே பெற்றோர் ஆன்லைனில் பார்த்து கதறி அழுதது, நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. ஐக்கிய…

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை: 36000ஐ கடந்து அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஆக அதிகரித்து இருக்கிறது. உலகின் நிதி நகரமாக அறியப்படுவது அமெரிக்காவின் நியூயார்க் நகரம், இப்போது கொரோனா தொற்று…

சாலை பராமரிப்பு பணிகள் மீண்டும் தொடங்குகின்றன: மேம்பால பணிகளும் தொடங்க வாய்ப்பு

சென்னை: கிராமப்புறங்களில் சாலை பராமரிப்பு பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. வரும் 20ம் தேதி முதல் லாக்டவுன் நடவடிக்கைகள் ஓரளவு தளர்த்தப்படும் என்று தகவல்கள்…

பள்ளிகளுக்கான கல்வி நாட்காட்டியை வெளியிட்டார் மத்திய அமைச்சர்: வீட்டிலேயே கல்வி பயில ஏற்பாடு

டெல்லி: பள்ளிகளுக்கான மாற்று கல்வி நாட்காட்டியை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் பேரில் இந்த நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியாக மாணவர்கள்,…

கொரோனாவில் இருந்து குணமானவர்களின் சதவீதம் 13 ஆக அதிகரிப்பு: புள்ளி விவரங்கள் தகவல்

டெல்லி: கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் குணமானவர்களின் சதவீதம் 13 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இது 8% சதவீதமாக இருந்தது. நாடு முழுவதும் 13500 பேருக்கு…

ம.பி.யில் ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா: இந்தூரில் மட்டும் 244 பேருக்கு பாதிப்பு

டெல்லி: மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு…

6 நாட்களிலேயே கொரோனாவின் பாதிப்பு இரட்டிப்பானது: மத்திய அரசு தகவல்

டெல்லி: கடந்த 7 நாட்களில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தற்போது 6 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக இணைச் செயலாளர்…

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எதிரொலி: இந்தூரில் வீடு, வீடாக பரிசோதனை நடத்த முடிவு

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் நகரத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறிய சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை 13…