Author: Savitha Savitha

கர்நாடகாவில் 14 மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்வு…!

பெங்களூரு: கர்நாடகாவில் கோலார், உடுப்பி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், முதற்கட்டமாக…

லாக்டவுனில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட சூரத் ஆலை தொழிலாளர்கள்: கற்களை வீசி தாக்குதல்

சூரத்: கொரோனா லாக் டவுனுக்கு மத்தியில் சூரத்தில் உள்ள வைரம் வர்த்தக மையத்தில் தொழிலாளர்களை பணியாற்றுமாறு கட்டாயப்டுத்தியதால் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சூரத்தில் உள்ள டயமண்ட் போர்ஸ்…

டெஸ்ட் கிட் பயன்படுத்த வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவு: கவலை தருவதாக சீனா கருத்து

பெய்ஜிங்: கொரோனா டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவு கவலை அளிப்பதாக சீனா கூறி இருக்கிறது. சீனாவின் ஒண்ட்போ, லைவ்சோன் ஆகிய 2 நிறுவனங்களிடமிருந்து…

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தாலும் பயனில்லை..! சேமிப்பில் தோல்வி கண்ட இந்தியா

துபாய்: கொரோனாவால் கச்சா எண்ணெய் விலை சரிந்திருக்கும் நிலையில் அதை சேமித்து வைப்பதில் இந்தியா தோல்வியை சந்தித்து இருக்கிறது. உலக நாடுகளில் 3வது கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்…

லாக்டவுனால் தொடர் வருவாய் இழப்பு: மதுபானக்கடைகளை திறக்கும் முடிவில் கர்நாடாகா?

பெங்களூரு: லாக்டவுனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மதுக்கடைகளை திறந்து கொள்ள அனுமதிக்குமாறு கர்நாடக கலால்துறை அமைச்சர் முதலமைச்சரிடம் கேட்டுள்ளார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் 2ம்…

நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று: அலுவலகம் சீல் வைப்பு

டெல்லி: நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. நாடு முழுவதும் 30 ஆயிரம்…

மும்பையில் 3 காவலர்கள் அடுத்தடுத்து பலி: 55 வயதை தாண்டிய காவலர்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தல்

மும்பை: கொரோனாவால் 3 காவலர்கள் இறந்ததால் மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

பிஎப் வட்டி 3 மாதத்துக்கு குறைப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: வருங்கால வைப்பு நிதியில் வட்டி 3 மாதத்திற்கு குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான நிதி ஆதாரங்களை மத்திய அரசு, மாநில…

சீனாவின் ரேபிட் கருவிகளை திருப்பி அனுப்புங்கள்: மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அதிரடி உத்தரவு

டெல்லி: கொரோனா பரிசோதனைக்காக இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் கருவிகளை திருப்பியளிக்க மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கிய கொரோனா விரைவு பரிசோதனைக்…

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை தமிழக அரசு அரசாணை மூலம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு…