Author: Savitha Savitha

திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு….!

சென்னை: திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.…

லாக்டவுனுக்கு பின்னர் உள்நாட்டு விமான பயணத்தில் புதிய உச்சம்: நேற்று மட்டும் 3,13,668 பேர் பயணம்

டெல்லி: கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் நேற்று ஒரே நாளில் உள்நாட்டு விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 3,13,668 பேர் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக…

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் காலம்: மார்ச் 3ம் தேதி வரை குறைத்து அறிவிப்பு

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் அவகாசம் மார்ச் 3ம் தேதி என்று குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம்…

கொரோனா தடுப்பூசியால் எந்த மரணமும் இதுவரை ஏற்படவில்லை: சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: கொரோனா தடுப்பூசியால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். நாடு முழுவதும் 2ம் கட்டமாக தடுப்பூசி போடும் பணி இன்று…

திருப்பதி விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு: காவல்துறையை கண்டித்து சந்திரபாபு நாயுடு தரையில் அமர்ந்து தர்ணா

திருப்பதி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் விரைவில்…

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்திற்கு ரூ.1.24 கோடியை தமிழக அரசு அனுப்ப வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: 2019ம் ஆண்டு அறிவித்தபடி, ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்திற்கு 1.24 கோடி ரூபாயை தமிழக அரசு அனுப்பிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…

தமிழகத்தில் மார்ச் 5ம் தேதி வரை வெயிலின் தாக்கம் இருக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு…

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு: டெல்லி ஐகோர்ட் நீதிபதி விலகல்

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதின்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகி இருக்கிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை…

பாஜகவில் இணைந்த கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள்….!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓய்வுபெற்ற இரு நீதிபதிகளான பி.என்.ரவீந்திரன், வி.சிதம்பரேஷ் ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை…

டோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை: ஜெ. பிறந்த நாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை

நாமக்கல்: டோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை என்று குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டையில் இறங்கி உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும்…