Author: Savitha Savitha

ஊழியருக்கு கொரோனா தொற்று எதிரொலி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடல்

டெல்லி: ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 1…

விதிகள் தளர்த்தப்பட்ட 2 நாளில் டெல்லியில் நிகழ்ந்த அதிர்ச்சி..! ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில் ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா…

மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டல பகுதிகளில் இணையவழி வர்த்தகம்: தாக்கரே அரசு அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டல பகுதிகளில் இணையவழி வர்த்தகத்துக்கு மாநில அரசு அனுமதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட நோயாளிகளின் எண்ணிக்கை…

ஜூன் முதல் விமான சேவை தொடங்குகிறதா? முன்பதிவை ஆரம்பித்த விமான நிறுவனங்கள்

டெல்லி: ஜூன் மாத பயணத்திற்கான விமான டிக்கெட் முன்பதிவுகளை விமான நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 4ம்…

லாக்டவுன் காலத்தில் கவனிப்பின்றி உயிரிழந்த 145 காசநோயாளிகள்: இது ஆக்ரா சோகம்

ஆக்ரா: ஆக்ராவில் போதிய கவனிப்பின்றி 145 காசநோயாளிகள் உயிரிழந்த தகவல் வெளியாகி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போதைய தகவல் படி…

இந்தியாவில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: முதலிடம் மகாராஷ்டிரா, 2வது இடம் தமிழகம்

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த…

பீகார் வந்த 560 தொழிலாளர்களுக்கு கொரோனா: மற்றவர்களின் முடிவுகளுக்காக காத்திருக்கும் சுகாதாரத்துறை

பாட்னா:டெல்லியில் இருந்து பீகார் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் 560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பீகார் திரும்பிய 560 பேருக்கும் கோவிட்…

கொரோனா பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் மகாராஷ்டிரா: 33 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

புனே: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் பலியானோரின் எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தற்போது…

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்கவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்க வில்லை என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இன்று…

காங்கிரசின் 100 நாள் வேலை திட்டத்தை புரிந்து ரூ.40000 கோடி ஒதுக்கீடு: பிரதமருக்கு ராகுல் காந்தி நன்றி

டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா…