Author: Savitha Savitha

சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைப்பு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் அதன் பாதிப்பு மிக அதிகம்.…

சவூதியில் இஸ்லாமிய அச்சுறுத்தல் செய்திகளை ட்விட்டரில் வெளியிட்ட இந்திய பேராசிரியர்: அதிரடி பணிநீக்கம்

டெல்லி: இஸ்லாமிய அச்சுறுத்தல் செய்திகளை ட்விட்டரில் வெளியிட்டதற்காக சவூதி அரேபியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் இந்திய பேராசிரியரை பணி நீக்கம் செய்துள்ளது. சவூதி அரேபியாவில் ஜஜான் பல்கலைக்கழகத்தில்…

தமிழகத்தை சுட்டெரித்த வெப்பம்: சென்னையில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு

சென்னை: தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மாதமே தொடங்கியது. கடந்த 4ம் தேதி…

ஆக்ரோஷமாக கரை கடந்த அம்பான்: 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக அம்பான் புயல் கரையை கடந்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிரமடைந்து…

யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய தேதி: ஜூன் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய தேதி ஜூன் 5ம் தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்,…

தமிழகத்துக்கு ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்க…

நீண்ட தாடி வைத்ததால் முஸ்லிம் என்று சந்தேகம்: வழக்கறிஞரை அடித்து உதைத்து வம்பை விலைக்கு வாங்கிய போலீஸ்

போபால்: இஸ்லாமியர் என்று நினைத்து வழக்கறிஞரை அடித்ததாக கூறி அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறது மத்திய பிரதேச போலீஸ். மத்திய பிரதேசத்தில் வழக்கறிஞராக இருப்பவர் தீபக் புந்துலே. இவர்…

காங். ஏற்பாடு செய்யும் பேருந்துகளுக்கு உ.பி. அனுமதி மறுப்பு: மலிவான அரசியல் என சச்சின் பைலட் புகார்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் பேருந்துகளுக்கு உ.பி அரசு அனுமதி மறுப்பது மலிவான அரசியல் என காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சருமான சச்சின்…

இந்திய ரயில்வேயின் சாதனை: 12,000 குதிரைத்திறன் கொண்ட சக்தி வாய்ந்த ரயில் எஞ்சின் தயாரிப்பு

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத்திறன் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த இன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. பீகாரில் மாதேபுரா மின்ரயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட…

இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்ட நேபாளம்..! எல்லையில் எழுந்த சர்ச்சை

காத்மாண்டு: இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை தமது நாட்டுக்கு சொந்தம் என்று குறிப்பிட்டு நேபாளம் வெளியிட்டு உள்ள வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேபாள அரசாங்கமானது இன்று அந்நாட்டின்…