பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 21 லட்சத்தை கடந்து அதிர்ச்சி
பிரேசிலியா: பிரேசிலில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, 21 லட்சத்தை எட்டி உள்ளது. உலகளவில் அதிக கொரோனா தொற்று காணப்படும் நாடுகளில் 2வம் இடத்தில் பிரேசில் உள்ளது.…
பிரேசிலியா: பிரேசிலில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, 21 லட்சத்தை எட்டி உள்ளது. உலகளவில் அதிக கொரோனா தொற்று காணப்படும் நாடுகளில் 2வம் இடத்தில் பிரேசில் உள்ளது.…
ஸ்ரீஹரிகோட்டா: ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கீழ் ஆந்திராவில் ஸ்ரீஹரி கோட்டாவில்…
திருவனந்தபுரம்: 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந் நிலையில், முன்…
திருவனந்தபுரம்: மகாராஷ்டிராவில் இருந்து கேரளாவில் உள்ள விண்வெளி மையத்துக்கு தேவையான முக்கிய எந்திரத்தை ஏற்றிய மெகா லாரி ஓராண்டு கழித்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில்…
சென்னை: தமிழகத்தில் புதிய சாதனையாக இன்று மட்டும் 52,993 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 4979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி…
சென்னை: முழு ஊரடங்கில் மக்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்ததாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலை காவல் நிலையம் வாகன தணிக்கையை…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சில வாரங்களாக…
டெல்லி: தூதரகம் பெயரை பயன்படுத்தி 230 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் கூறி உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து…
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் முறைகேடு என்று பாஜக தமிழக தலைவர் முருகன் கூறிய குற்றச்சாட்டுக்கு காங். கட்சி தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி மறுத்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ்…